விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..

The new plan will be implemented soon!..Ma.Subramanian announced!..

  விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !.. தமிழக அரசு கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர  எல்லா முயற்சிகளையும் மிகத் தீவிரமாகசெயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவலை நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுளோம். இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் இதனை புரலை என கூறியிருந்தார்.இதில் கோபமடைந்த மா.சு வீணான வதந்திகளை எல்லாம் பரப்ப உங்களுக்கு  அழகு இல்லை என்றார். மேலும் இந்த திட்டம் மூலம் … Read more

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!..

No plans to extend deadline for filing income tax returns? Income Tax officials information!..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!.. இந்த வருடம் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரல் மாதத்தில்  தொடங்கியது.இவை ஒரு  ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். அபராதமின்றி கணக்கு தாக்கல் … Read more

பயப்படாமல் தாராளமா இனி மூன்று குழந்தை பெற்றுகொள்ளலாம்! அரசு அறிவித்த அதிரடி!

Feel free to have three more children without fear! Action announced by the government!

பயப்படாமல் தாராளமா இனி மூன்று குழந்தை பெற்றுகொள்ளலாம்! அரசு அறிவித்த அதிரடி! சீனாவில் தற்போது தம்பதிகள் அனைவரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல சலுகைகளுடன் கூடிய சட்டம் அந்த நாட்டின், நாடாளுமன்றத்தில்  நேற்று நிறைவேறி உள்ளது. எப்போதுமே உலக அளவில் மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது குரிப்பிடப்தக்கது. அந்த நாட்டில் மட்டும் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்பதும் நாம் பல ஆண்டுகளாக அறிந்ததே. இந்நிலையில் சீனாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதி … Read more

ரூ.7லட்சம் வரை வருமானம் தரும் தபால் துறையின் புதிய திட்டம்!! இது ஆரம்பம் தான்!!

ரூ.7லட்சம் வரை வருமானம் தரும் தபால் துறையின் புதிய திட்டம்!! இது ஆரம்பம் தான்!!

இன்றைய காலத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமித்து வைத்தால் மட்டுமே வருங்காலத்தில் அது நமக்கு உதவும். மேலும், இதற்கு தபால் அலுவலகங்களிலும் அல்லது வங்கிகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய தபால் துறையில் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று கிராமங்கள் கிராம் சுமங்கல் கிராமின் … Read more

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி!

CM launches deposit fund scheme Interview with Kids Tear Malka!

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி! கொரோனா தொற்றானது இரு ஆண்டுகாலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் முதல் அலையில் முன் கூட்டியே பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பல ஆயிரம் கணக்கான உயிர் இழப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது.அதனையடுத்து மீண்டும் மக்கள் வெளியே செல்லும் போது கொரோனா என்பது ஒன்றை மறந்து சாதரணமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர். அதன் விளைவாக கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது.இந்த 2-ம் அலையில் … Read more

பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மூலம் வெளிவந்துள்ள புதிய செய்தி தகவல். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரம் முன்னேறுவதற்காக சில கடன் திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்த கடன் திட்டத்தின் மூலம் பயனடைய சில விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளன. முதலில் இத்திட்டத்தில் மூலம் பயன்பெற விரும்புவோரின் குடும்பஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும். மேலும், விண்ணப்பத்தாரின் வயது 18 முதல் 60 வரை … Read more

ஆந்திராவில் நல்ல திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி? நிறுவனங்களின் புது கணக்கு!

ஆந்திராவில் நல்ல திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி? நிறுவனங்களின் புது கணக்கு!

ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்தது வருகிறார். அவற்றில் ஒன்று தான் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை அந்தந்த நிறுவனங்கள் இருக்கும் பகுதி மக்களுக்கே 75 சதவீத வேலைவாய்ப்பினை வழங்கும் திட்டம் ஆகும். இதனால் பெரிய நிறுவனங்கள் இடம்பெயர யோசித்து வருகின்றனர். ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை, தனியார் கல்வி கட்டண கொள்ளையை … Read more