BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைய இருக்கிறது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 24 அன்று நிறைவடைய உள்ளது. 10 ஆம் வகுப்பு … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Happy news for students! Holidays for schools from class one to ten here!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அதற்காக அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 13 ஆம் தேதி … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை! 

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!  திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை18- ஆம் தேதி சனிக்கிழமை மாசி மாதம் மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை … Read more

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

District education department announced! School holidays here for 2nd day!

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை! புதுக்கோட்ட மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்த நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுக்கு தொட்டியம் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து திரும்பிய மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர் அப்போது ஆழம் தெரியாமல் நான்கு மாணவிகள் ஆற்றுக்குள் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நேற்று நள்ளிரவு … Read more

24 ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் ஆட்சியர் உத்தரவு!

School holiday in this district on 24th! All the exams will be held as usual, Collector's order!

24 ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் ஆட்சியர் உத்தரவு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மற்றும் மாண்டஸ் புயல் போன்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Two days off for schools! Action order issued by the government!

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்று என்பது முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கியது.அதனையடுத்து படிபடியாக உலகநாடுகளுக்கு பரவி மக்களின் இயல்பு வாழ்கையை முடக்கியது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரங்களில் மழை பெய்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை … Read more

இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! 

Today is a holiday for schools only for these classes! The order issued by the District Collector!

இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அந்த அறிவின்படியே கடந்த சில தினங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. கடந்த வாரம் கனமழை அதிகம் பெய்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! 

People beware! A new disease spreading!

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து அதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.ஆனால் கடந்த வாரங்களாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது. தொடர் மழையின் காரணாமாக உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.பிரயாக்ராஜ் ,கான்பூர் உள்ளிட்ட … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:! கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,விஜயதசமி, பண்டிகைகள் உள்ளிட்டு காலாண்டு விடுமுறை 6-12வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையும் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு மேலும் நான்கு நாள் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

Good news for students!! Quarterly General Examination Holiday Extension!

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு! இரண்டு வருட காலமாக பொது தேர்வுகள் நடைபெறாத நிலையில் நடப்ப ஆண்டு தான் பொது தேர்வு நடைபெற்றது. அதை அடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி க்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியது. அதற்கான கால அட்டவணையும் முதலில் வெளியிட்டது.அதற்கடுத்ததாக … Read more