கனமழை தொடரும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Districts with heavy rain!! Meteorological Department Announcement!!

கனமழை தொடரும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா?

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா?

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா? உங்களுக்கும் உறவினர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும்.எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும் பெண் சித்தர்கள் கனவில் வந்து பேசலாம்.இந்த மாதிரி கனவு கண்டால் பழக்கவழக்கம் தொடர்பான செயல்களில் சில மாற்றங்கள் ஏற்பட போவதை குறிக்கின்றது. வாரிசு இல்லாதவர்களுக்கு திதி கொடுக்கலாம். கடலில் மூழ்கி மூச்சு திணறுவது போல் கனவு இந்த மாதிரி கனவு கண்டால் மனதை … Read more

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது?

AIADMK members are on a hunger strike!.. DMK government is ignoring!. When is the plan to turn sea water into drinking water?

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது? கடல் நீரை குடிநீராக்கும்  திட்டத்தினை உடனடியாக செயல் படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் திமுக அரசை கண்டித்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாழும் மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை தீர்க்க அதிமுக அரசு இந்த … Read more

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. 

Fishermen who went to fish in Tiruchendur sea mayam !! The search is intense for the fourth day in a row!..

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு  சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more

சென்னையில் திடீரென்று உள்வாங்கிய கடல்! காரணம் இதுதானாம்!

பொதுவாக ஒரு இயற்கை பேரழிவு உண்டாகப் போகிறது என்றால் குறைந்தது  24️ மணி நேரத்திற்கு முன்பாகவே அது தொடர்பாக ஏதாவது ஒரு அறிகுறி தென்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோன்ற அறிகுறிகள் பலமுறை தென்படுகிறது அது போன்ற அறிகுறிகள் தென்பட்டு அழிவுகளும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் கடல்தான் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் லட்சக்கணக்கானோர் சிக்கி மரணமடைந்தார்கள் அந்த நிகழ்வு இன்று வரையில் அனைவரின் மனதிலும் நிலை கொண்டு உள்ளது. அந்த விதத்தில் சென்னையில் நேற்று … Read more

திடீரென்று உள்வாங்கிய கடல்! பீதியான சுற்றுலாபயணிகள்!

சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று சுமார் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, மணற்பரப்பு அதிக அளவில் தென்பட்டது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் உள்வாங்கியதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகப்பெரிய பீதி அடைந்து இருக்கிறார்கள். … Read more

அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்…கலர் மாறிய கடல்..!!!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் ‘பூங்கோரை’ எனப்படும் ஒருவகை பாசியால் கடல் நீரின் நிறம் நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறிவிட்டது. இந்த திடீர் நிற மாற்றத்தின் காரணமாக சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் எதுவும் நேரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரின் மூலம் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கின. இதையடுத்து … Read more

கடற்கரையில் நின்று சூடேற்றிய ஷிவானி! வித்தியாசமான உடையில் விசித்திரமான புகைப்படம்!

ஷிவானி நாராயணன் முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி பகுதி 3 என்ற தொடரின் வாயிலாக அறிமுகமானார். இந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். … Read more

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று கடலில் ஏற்பட்ட அபூர்வ காட்சி

லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது.  ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் … Read more