கோடையில் தமிழகத்தில் மின் வெட்டு வருமா?!.. செந்தில் பாலாஜி சொல்வது என்ன?!….

power cut

கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும். மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். … Read more

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை

டாஸ்மாக் ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் … Read more

’அவரு ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்’..!! செந்தில் பாலாஜியை வெச்சி செய்த தமிழிசை..!!

இனி யாராவது என்னை ’இந்தி இசை’ என்று அழைத்தால் கெட்ட கோவம் வரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமலாக்கத்துறை சொன்னதை தான் அண்ணாமலை கூறினார். டாஸ்மாக்கில் சுமார் லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டிற்கு வந்தால், மாநில கடன் 36% குறையும். டாஸ்மாக் கடைகளில் … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35-வது முறையாக நீட்டிப்பு….!!!!

V. Senthil Balaji

திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்ததோடு மட்டுமின்றி மின்வாரியத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது. எனவே இந்த வழக்கில் இருந்து எப்படியாவது வெளியே வரவேண்டுமென நினைத்த செந்தில் பாலாஜி இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2 … Read more

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு!

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு! சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி அளித்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கை விசாரிக்க … Read more

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி! அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து நீந்திமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது. திமுகவில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் உடன் பிறந்த சகோதரர் அசோக்குமாரும் … Read more

திமுகவில் திடீர் ட்விஸ்ட்.. அட விவகாரம் இப்படி போகுதா..!!

திமுகவில் திடீர் ட்விஸ்ட்.. அட விவகாரம் இப்படி போகுதா..!! கடந்த சில மாதங்களாகவே திமுகவிற்கு இடி மேல் இடியாக வந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஊழல், பண மோசடி என்று ஒவ்வொரு அமைச்சராக சிறை செல்ல தயாராகி கொண்டிருக்கின்றனர். கடந்த கால ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் தற்பொழுது ஒவ்வொன்றாக நீதிமன்றம் மூலம் எட்டி பார்க்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைபட்டு … Read more

பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி!

பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி! தற்பொழுது தமிழகம் முழுவதும் திமுகவின் ஊழல் குறித்த பேச்சு தான் அதிகம் இருக்கிறது. மக்கள் பணத்தில் ஊழல் செய்து பல கோடி மதிப்பில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகின்றனர். திமுக என்றால் ஊழல், நில அபகரிப்பு, கொள்ளை கூட்டும் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. கடந்த ஜூன் … Read more

அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை! கடந்த ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீன் கிடைக்காமல் இன்று வரை புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்து அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சிறை கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவி வகித்த பொன்முடி மக்கள் பணத்தில் ஊழல் … Read more

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!! பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, … Read more