5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!! 

5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!!   அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார்.   சென்னை அம்பத்தூர் அருகே, 5 ஆம் வகுப்பு மாணவிகளிடம்,பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.கொரட்டூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பழனிவேல்(56) என்பவர்,துணை தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்,அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி … Read more

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!! கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்க சென்ற பெண் (எஸ்.ஐ) யை தடுத்து நிறுத்தியதாக முன்னால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ஐந்து பிரிவுகளில் கீழ் 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை … Read more

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!!

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!   மும்பையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபருடன் அந்த மாணவி தைரியமாக சண்டை போட்டு விரட்டிய நிலையில் நான்கு மணி நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் மத்திய ரயில்வேயின் ஹார்பர் வழித்தடத்தில் பயணிக்கும் புறநகர் ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு சத்ரபதி … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Karate Master Hilarious!! The student wants to get married!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெட்டூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் எலியன் விளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக சிறுமியை பின் தொடர்ந்து சென்று … Read more

விழுப்புரம் அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு!

விழுப்புரம் : ஜானகிபுரம் பகுதியில் 6 வயது கொண்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 14 முதல் 17 வயதுடைய 4 இளைஞர்கள் கடந்த 29 ஆம் தேதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சிறார் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலிஸ்சாரின் நடவடிக்கை கண்டிக்க தக்கது என நீதிபதி கூறியுள்ளார். சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (விசாரணை அதிகாரி) நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இவ்வாறு  மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியதாவது,என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு … Read more

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை! உதகை அருகே தோடர் இன மாணவியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த ரஜ்னேஷ் குட்டன்( 25) கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல தோடர் பழங்குடியின மாணவி HPF பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது காரில் வந்த அவரது உறவினர் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் … Read more

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்! 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை. திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 … Read more

தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த திமுக கவுன்சிலர்!!!

விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் – தானாக முன்வந்து வழக்கு விசாரணை துவங்கியுள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது விருத்தாசலத்தில் மழலையர் தொடக்க பள்ளி வரும் திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி தன்னுடைய பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் “வேலியே பயிரை … Read more

#கேரளா : வெளிநாட்டு பயணிக்கு பாலியல் தொல்லை.. காப்பாற்ற சென்றவருக்கும் அடி உதை..!

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கடவுள்களின் தேசம் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சோவாரா கடற்கரைக்கு சென்றுள்ளார். … Read more