ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ?

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ? உத்தரப்பிரேதேச மாநிலம், அம்பேத்கார் நகர் பீட்டி என்னும் எல்லைக்குட்பட்ட பகுதி தான் கஜூரி பஜார். இப்பகுதியினை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள வேகனார் காரினை தனது சகோதரரோடு இணைந்து சுமார் ரூ.2.5 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைப்பினை மாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த சகோதரர்கள் செய்துள்ள இந்த பிரத்யேக ‘ஹெலிகாப்டர் கார்’ குறித்த செய்திகள் இணையத்தில் … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!!

அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!! அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். அபிஜீத் பரிச்சுரு(20). ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தன்னுடன் பயிலும் சக மாணவனுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார் என்று தெரிகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள காட்டு பகுதியில் அபிஜீத் பரிச்சுரு உயிரிழந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இவரை … Read more

பெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!!

பெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!! நாடு முழுவதும் அண்மைக்காலமாக வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் கூட கொள்ளையடிக்கும் நோக்கில் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தை கார் மூலம் பின்தொடர்ந்து அதில் இருந்தோர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அரங்கேறியதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையே இன்று(மார்ச்.,14) மீண்டும் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் … Read more

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!!

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!! இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் ஷஹ்தரா என்னும் பகுதியிலுள்ள சாஸ்திரி நகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. கார் பார்க்கிங் வசதியோடு கொண்டு 4 மாடிகள் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இத்தகைய கட்டிடத்தில் திடீரென இன்று(மார்ச்.,14) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீயானது … Read more

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!!

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!! நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தினை துவங்கி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியினர் மற்ற கட்சியினரை விட முழு மூச்சாக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதன் காரணமாக பிரதமர் மோடியின் … Read more

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!! கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூர் வைட்ஃபீல்ட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்னும் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சந்தேகப்படும் … Read more

டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு!

டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு! வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்துவிட்டோம். காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம் தான். இரசாயம் இல்லாத காய்கறி, பழங்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு … Read more

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்! சினிமா பார்த்துவிட்டு வீடும் திரும்பும் வழியில் ஏற்பட்ட தகராறில் புதுமண தம்பதியினர் திடீரென்று ஆற்றில் குதித்தனர். இதில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பெனுகொண்டா மாவட்டம் மோர்தாவில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் சத்தியவாணி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று மூன்று நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு … Read more

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்! சோசியல் மீடியாவில் வரும் ரீல் வீடியோவில் காண்பிப்பது போல செய்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் ஹம்ரிப்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் உயிர் காக்கும் செயல்முறைகளை ரீல்ஸ் வீடியோக்களில் பார்த்து வந்துள்ளான். அதில் ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் கழுத்தில் கைக்குட்டையால் தூக்கு போட்டு அதிலிருந்து … Read more

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்! செக் குடியரசு நாட்டில் பல்கலைகழக வளாகம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. செக் குடியரசு என்று அழைக்கப்படும் செக்கஸ்லோவாகியா நாட்டில் மத்திய பரேகு நகர் உள்ளது. இந்த மத்திய பரேகு நகரில் ஜான் பலாச் சதுக்கத்தில் சார்லஸ் என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்த சார்லஸ் பல்கலைக்கழகத்தில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது … Read more