பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..!
பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..! எங்கும் பணம்… எதற்கும் பணம்… பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணத்தின் தேவை அவசியமாயிற்று. இந்த பணத்தை சம்பாதிப்பது முக்கியம்.. அதை முறையாக சேமிப்பதும், கையாள்வதும் அதை விட முக்கியம் ஆகும். பணத்தை கையாள்வதில் பல வழிகள் உள்ளது. நாம் முறையாக கையாண்டால் செலவு செய்த பணம் இரு மடங்கு திரும்ப கிடைக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது? பணத்தை எண்ணும் பொழுது முன் பக்கம் … Read more