பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..!

பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..! எங்கும் பணம்… எதற்கும் பணம்… பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணத்தின் தேவை அவசியமாயிற்று. இந்த பணத்தை சம்பாதிப்பது முக்கியம்.. அதை முறையாக சேமிப்பதும், கையாள்வதும் அதை விட முக்கியம் ஆகும். பணத்தை கையாள்வதில் பல வழிகள் உள்ளது. நாம் முறையாக கையாண்டால் செலவு செய்த பணம் இரு மடங்கு திரும்ப கிடைக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது? பணத்தை எண்ணும் பொழுது முன் பக்கம் … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!! பரிகாரம் 01: பரிகாரம் செய்ய முதலில் ஒரு பச்சை கலர் பட்டு துணி எடுத்து அதில் வாசனை நிறைந்த ஜவ்வாது தூள் போட்டு தேய்த்து கொள்ளவும். இந்த பட்டு துணி மேல் திருநீற்றை தடவி அதில் 1 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி சோம்பு, சிறு துண்டு பச்சை கற்பூரம் போட்டு சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை விநாயக கடவுள் முன் வைத்து வருமானம் பெருக … Read more

கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள்!!

கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள் நம்மில் சிலருக்கு அக்குள் பகுதிகளில் கருமையான நிறம் இருக்கும். இது ஒரு விதமான சத்து குறைபாடு என்று கூறலாம். இந்த கருமையான நிறத்தை மாற்றுவதற்கு ஆங்கில மருந்துகள் இருந்தாலும் நாம் வீட்டு வைத்திய முறை எதுவும் நிகராக இருக்காது. அந்த வகையில் கருமையான அக்குள் நிறத்தை போக்குவது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையான நிறத்தை மாற்றுவதற்கு தயிரை பயன்படுத்தலாம். … Read more

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!! நம்மில் பலருக்கு பல கனவுகள், ஆசைகள் இருக்கும். ஆனால் சில விஷயங்கள் நடக்க கூடியதாக இருக்கும். சிலது கடினமான ஆசையாக இருக்கும். இன்னும் சில ஆசைகளும், கனவுகளும் நடக்கே நடக்காது என்று பிறர் சொல்லும் அளவிற்கு இருக்கும். இது போன்ற நடக்காத விஷயம் கூட நடக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு இந்த பொருளை தனமாக கொடுக்கவும். அது … Read more

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!!

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!! இன்றைய காலத்தில் பண சேமிப்பு இல்லையென்றால் எதிர்க்கலாம் கேள்விக்குறியாகி விடும். பணம், செல்வம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு, எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது. இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு … Read more

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!! பெண்கள் அவர்களின் அந்தரங்க பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.இந்த துர்நாற்றம் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,பால்வினை நோய்,மோசமான சுகாதாரம்,வியர்வை,காரசார உணவு மற்றும் சரும pH அளவில் மாற்றம் போன்றவற்றால் உண்டாகிறது.இந்த துர்நாற்றத்தை போக்க பெண்கள் அவர்களின் அந்தரங்க உறுப்பில் ரசாயனம் கலந்த சோப்,கிரீம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள்.அவ்வாறு செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் கடுமையான பாதிப்புகள் உண்டாகும் என்பதை பல பெண்கள் அறியாமல் இருக்கிறார்கள்.இதற்கு … Read more

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க! கேழ்வரகு,கேப்பை,ராகி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தானியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த ராகியில் உள்ள அதிகளவு கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்துகிறது.இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை கட்டுக் கோப்பாக வைக்க பெரிதும் உதவுகிறது.இந்த தானியம் கடந்த காலங்களில் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முதன்மை இடத்தை வகித்து வந்த நிலையில் தற்பொழுது இதன் … Read more

பாதத்தில் வெடிப்புகள் மறைய!! சில எளிமையான வீட்டு வைத்திய முறைகள்!!

பாதத்தில் வெடிப்புகள் மறைய!! சில எளிமையான வீட்டு வைத்திய முறைகள்!! நமது பாதத்தில் உள்ள வெடிப்புகள் மறைவதற்கு சில எளிமையான வீட்டு மருத்துவக் குறிப்புகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நாம் நமது முகத்திற்கு எந்த அளவிற்கு முன்னுரிமை கொடுத்து முக அழகை பாதுக்காத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு பாதத்தின் அளவிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாதம் அழகு என்பதை விட பாதத்தை பாதுகாப்பாக வைத்துத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். பாதத்தில் உள்ள வெடிப்புகள் … Read more

தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க…

தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க… நம்மில் பலருக்கும் முடி உதிர்தல், தலைமுடி அடர்த்தியாக இல்லாமல் இருப்பது, கருமையாக இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நாம் பல வகையான சிகிச்சை, தைலம், மருந்துகள், மாத்திரைகள், எண்ணெய்கள் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இவை நமக்கு சிறிதளவு பயனை கொடுத்து அதிகளவு தீமைகளை கொடுத்திருக்கும். இதனால் கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவில் சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் … Read more

இந்த ஒரு விதை போதும்!! எந்த நோயும் நம்மை நெருங்காது!!

இந்த ஒரு விதை போதும்!! எந்த நோயும் நம்மை நெருங்காது!! நம் உடலுக்கு ஆரோக்கியம் தான் மிகவும் முக்கியம் என்று நினைப்பவர்கள் இந்த விதையை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சூரியகாந்தி விதை. இந்த விதையால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இந்த விதையில் காப்பர், மெக்னீசியம், சிங்க் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லதாகும். எனவே இந்த சூரியகாந்தி விதையால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் … Read more