திருப்பதியில் செம்மர கடத்தல்! தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது! 

திருப்பதியில் செம்மர கடத்தல்! தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது! ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாக்கராப்பேட்டை அருகே உள்ள எர்ரவாரி பாளையம் பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் ஆந்திரா மாநில போலிசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். நேற்று மாலை வனப் பகுதியில் இருந்து ஒரு இருசக்கர வாகனம், கார் ஆகியவை வெளியே வந்தன. இதனை கவனித்த போலீசார், அந்தக் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில், செம்மரக்கட்டைகள் இருப்பது … Read more

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை! மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்கான் என்பவர் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ல் … Read more

தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. 

Continued smuggling of ration rice!

தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைகுட்பட்ட ஒரு பகுதியில்  களியக்காவிளையில் நேற்று இரவு போலீஸார்கள் அதிரடி  கண்காணிப்பு வேட்டையில்   ஈடுபட்டனர். அப்போது வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.காவல் துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும் கவனத்தோடு அந்த லாரியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த அழகிய பாண்டி … Read more

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம் (28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் … Read more

தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்!

Theni to Kerala! One hundred trucks daily! Do you know what is being smuggled? The unseen government!

 தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்! கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது.தேனி மாவட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 3 வழித்தடங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.குறிப்பாக போடி மூணார் சாலையிலும் கூடலூர் குமுளி சாலையிலும், … Read more

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்!

Biryani party with cannabis smuggling leader! Photo goes viral!

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்! தொடர்ந்து தமிழ்நாட்டில் கஞ்சா விற்பது அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே போலீசார் தகவலறிந்து கண்டறிந்து வந்தாலும் ஒரு பக்கம் கஞ்சா விற்பது தொடர்ந்து தான் வருகிறது. குறிப்பாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பல புகார்களும் தகவல்களும் போலீசாருக்கு அளிக்கப்பட்டு அவர்களும் அதனை தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட கஞ்சா அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு … Read more