நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..! கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது. காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது. ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது … Read more

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!! *கொடுத்தக் கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். *ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால … Read more

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!  லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இதோ சில ஆன்மீக பரிகாரங்கள்!! வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் ஸ்ரீம் என எழுதி அதைச் சுற்றிலும் ஆறு மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு … Read more

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??   ** சித்திரை, வைகாசி, ஆனி, தை, ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர். மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும். **சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையை தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். அதேபோல் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கிணறு வெட்டினால் அது … Read more

பெண்கள் தவறியும் செய்யக்கூடாத 10 முக்கிய தகவல்கள்!! அவசியமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பெண்கள் தவறியும் செய்யக்கூடாத 10 முக்கிய தகவல்கள்!! அவசியமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!! ஆன்மீகத்தில் அனைவருக்குமே சம உரிமை உண்டு. ஆனால் ஒரு வீட்டின் மகாலட்சுமி என்று அழைக்கப்படுபவர் பெண்தான். ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு ஆண்களை விட பெண்களுக்கே அதிக பங்கு இருக்கிறது. பெண்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் தவறும் அவர்கள் குடும்பத்தையே பாதிக்கும். எனவே பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்யும் தவறுகளால் குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஆன்மீகத்தில் பெண்கள் … Read more

எந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது! பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  பயனுள்ள ஆன்மீகத் தகவல்!

எந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது! பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  பயனுள்ள ஆன்மீகத் தகவல்!  பொதுவாக எல்லாருக்கும் ஆன்மீகத்தை பொறுத்தவரை சிலவற்றை செய்யலாமா? செய்யக்கூடாதா? என்ற சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதோ அதில் சில சந்தேகங்களுக்கான விடைகள். ** சிலர் பிறந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று கூறுவர். ஆனால் அது தவறு. பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளி அன்று … Read more

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! துளசிச் செடியில் பொதுவாகவே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதற்கு சமமான அளவில் ஆன்மிக மகத்துவமும் நிறைந்துள்ளது என புராணங்கள் கூறுகின்றது. அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மை இடம் பெற்றது துளசி செடிதான். இந்த துளசி செடியை எங்கு வளர்கின்றதோ அந்த இடத்தில் மும்மூர்த்திகளும், சகல தேவதைகளும் வாசம் செய்கின்றார்கள் என்று அர்த்தம். சூரியனை கண்டதும் எவ்வாறு … Read more

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ! கற்றாழை என்பது பொதுவாகவே எண்ணற்ற வகைகள் உள்ளது. அதனை வீட்டில் வளர்ப்பது நன்மை தான். சோற்றுக்கற்றாழையை அனைவருடைய வீட்டிலுமே வளர்த்து வருகின்றனர். முன்னோர்களின் காலத்தில் கற்றாழையை கண் திருஷ்டி போக்குவதற்காக வளர்க்க வேண்டும் என கூறியிருப்பார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சில சமயங்களில் வயிற்று வலி வந்தால் சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி விட்டு சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகும். காலையில் … Read more

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்! பொதுவாக ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்தில் எவ்வாறு தீபம் ஏற்றினால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மார்கழி மாதம் என்றாலே பெருமாள் ஆண்டாள் மகாலட்சுமி தாயாரை தான் வணங்குவோம். இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நம் வீட்டில் வற்றாத செல்வங்கள் நிறைந்திருக்கும். பொதுவாக நாம் பூஜையறையில் … Read more

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த உடனே பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான் அந்த விபூதியை எந்த விரலில் பூசினால் என்ன நடக்கும் என்று இந்தப் பதிவின் மூலம் காணலாம். விபூதி என்பது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் விபூதி பூசி கொள்வதால் அவ்விடங்களின் வலிமை அதிகமாகும் என கூறப்படுகிறது. … Read more