ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையை சார்ந்த சாந்தனனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பிறகு ஆயுல் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு நல் ஒழுக்கம் காரணமாக விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் இலங்கையை சார்ந்தவர் என்பதால் மீண்டும் இலங்கைக்கு … Read more

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு!

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு! இந்தியாவின் எல்லையான தனுஷ்கோடி முதல் இலங்கையின் எல்லையான தலைமன்னார் வரை கடலில் 25 ஆயிரம் கோடி செலவில் பாலம் கட்டும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆய்வை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ராவணனால் கடத்தி வரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமர் வானர சேனையின் உதவியுடன் இலங்கை வரையில் கடலில் பாலம் கட்டினார். பின்னர் அந்த பாலம் வழியாக இலங்கைக்கு சென்று … Read more

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! இந்தியாவில் இருந்து ஏற்கனவே சில நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது மற்றொரு நாடும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதாவது தற்பொழுது இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் வரலாம் என்று ஈரான் அரசாங்கம் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா மட்டுமில்லாமல் 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் நாட்டுக்கு விசா இல்லாமல் சுற்றுலா வரலாம் … Read more

இந்தியாவின் அருகே திடீரென இன்று மதியம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமியும் வருமோ??

A powerful earthquake struck near India this afternoon!! Tsunami will also come??

இந்தியாவின் அருகே திடீரென இன்று மதியம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமியும் வருமோ?? இந்தியாவின் அருகில் இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது. சமீபகாலமாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமானோர் தங்கள் வீடு … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, … Read more

6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!

6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6ம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்றும் 16 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. மேலும் தெற்கு வங்கக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் உலகக் கோப்பை தொடரின் இன்று(அக்டோபர்31) நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் விளையாடவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் … Read more

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி !!

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தேரில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியில் நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் … Read more

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! 

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! இன்று(அக்டோபர்27) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்த லீக் சுற்றில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இந்த தொழில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, … Read more

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!? உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ள நிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இது தான் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை(அக்டோபர்5) … Read more