இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

Now it is mandatory in tourist companies!! Action announcement of the state government!!

இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் ஏராளமான சுற்றுள்ள தளங்கள் உள்ளது.அதனை பார்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவ்வாறு தமிழகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றி காட்டுவதற்கு என்று மக்கள் உள்ளனர்.இதனை பணியாக வைத்து செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் … Read more

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது டெல்லி : கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தொற்றின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது வருத்தத்தை தருகிறது. கொரோனா தொற்று கடந்த 2019 ஆண்டு ஆரம்பித்து இந்தியாவை பெறும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனை தடுக்க பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. பின்னர் இயல்பு … Read more

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!.

Is touching the bike a punch? Teacher hits school student with broom-wire!!.

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!. உத்தர பிரதேசம் மாநிலம் ராணாப்பூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதில் பலர் பேர் பட்டியலின மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகிறார்கள். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் கிருஷ்ண மோகன் சர்மா.இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக … Read more

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.   சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.இந்த பாதிப்பு ஏற்படும்போது அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது … Read more

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?.. 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தமிழக அரசு செப்டம்பர் 2 ஆம் தேதி அறிவித்தது. அதற்கான நிகழ்ச்சி செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 2009 முதல் 2014 வரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் பட்டியல் அரசு … Read more

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!?

You're right!..the teacher called the Plus Two student "Palar!"

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!? ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு தினமும் காலை வேளையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது பிளஸ் டூ மாணவர்களும் வந்திருந்தனர்.வரிசையாக நின்றவர்கள் மத்தியில் ஒரு பிளஸ் … Read more

கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!!

The cat who was afraid to come down? The husband settled in the palm tree because he was afraid of his wife!!

கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!! உத்திரபிரதேசம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான்  ராம் பிரவேஷ். இவருக்கும் அவரது மனைவிக்கும் அவ்வப்போது சண்டை நடந்து வருவதுண்டு.அவரின் மனைவிக்கு கோபம் தலைக்கேறி விட்டால் கடுமையாக அடித்தும் உதைத்தும் விடுவாராம். வாழ்கையில் குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என ஆரம்பத்தில் கடந்து சென்ற ராம் பிரவேஷ், காலம் செல்லச் செல்ல அடி தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த … Read more

உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?..

The patient is fighting for his life!! The ambulant who refused to open the door? Is it a trick of fate?..

உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?.. கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த தான் கோயமோன் என்பவர்.இவர் தினமும் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவார்.இந்நிலையில் சம்பவதென்று பணிக்கு சென்று கொண்டிருந்த கோயமோன்எதிரே வந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதனைதொடர்ந்து சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கோயமோனை பார்த்த மக்கள் விரைவு ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்தனர்.பின்னர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அங்கு சிகிச்சை … Read more

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!. உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர் தான் வர்த்தகர் வினிதா அகர்வால்.மனைவி மற்றும் கணவருர் இருவரும் சேர்ந்து 2 மருத்துவர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.ஆனால் அது சில நாட்களுக்கு முன்பு அது கடத்தல் குழந்தை என பின்னரே தெரிய வந்துள்ளது.அகர்வால் தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என … Read more

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.?

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.? கேரளா மாநிலம் ஒசத்தியூரைச் சேர்ந்த தான் ரஞ்சிதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவனை பிரிந்து விட்டு கூலிக் கடவுள் மார்க்கெட் ரோட்டில் தனது காதலன் உன்னிகிருஷ்ணன் உடன் வசித்து வந்துள்ளார். முதல் கணவனின் குழந்தையும் இவர்களோடு ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளது. சொல்வதை கேட்காமல் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. … Read more