நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு “கௌரி” சொன்ன பகீர் தகவல்!!

நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு "கௌரி" சொன்ன பகீர் தகவல்!!

PSBB பள்ளி மாதிரி தான் எங்க பள்ளியும் இருந்தது. இந்த மாதிரியான பிரச்சினைகளை நானும் எதிர் கொண்டேன். என 96 படத்தில் நடித்த கௌரி கிஷன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் … Read more

செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!

செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!

செம்பருத்தி, மௌனராகம் போன்ற மக்கள் அதிகமாக பார்க்கும் சீரியல்களில் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு காட்சிகளை ஒளிபரப்பினால் மக்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வரும் என்று டாக்டர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.   கொரோனா தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வு நகரங்களில் உள்ள மக்களிடம் ஏற்பட்டுள்ளதே தவிர கிராமங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு யாருக்கும் தெரிவதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தினமும் வீடியோ வெளியிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்.   … Read more

மாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவு!தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை!

மாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவு!தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நடப்பாண்டு கூட்டுதொடர் இந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. கடும் சுகாதார கட்டுப்பாடுகள் நிலவிய பொழுதும் 26 எம்பிக்களுக்கு குழு உறுதி செய்யப்பட்டதால் அக்டோபர் 1 ஆம் தேதியோடு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விடலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டது. இன்று முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.அத்துடன் மட்டுமல்லாமல் … Read more

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்!

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்!

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்! பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தார்கள். இதில் 96.04 விழுக்காடு மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கத்தை போலவே மாணவிகளே மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையதளத்தில் பார்க்கலாம். தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெற்று … Read more

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு! சத்தீஸ்கர் மாநிலத்தில் 8 மாதம் கர்ப்பிணியாக உள்ள பெண் கமாண்டோ சுனைனா படேல் என்பவர் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அம்மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு பலத்த கண்காணிப்பு நடந்து வருகிறது. தீவிரவாத கும்பலை ஒழிக்க சத்தீஸ்கர் போலீசாரும் ரிசர்வ் படையினரும் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் … Read more

அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்!

அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்!

அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்! அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டம் சசோனி என்ற கிராமத்தின் அருகேயுள்ள ஆற்றுப் பகுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரேன தீப்பிடித்து இரண்டு நாட்களாக எரிந்து வருகிறது. இதை கண்ட கிராம மக்கள் பலர் அச்சத்துடன் பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்தனர். ஆற்றங்கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்ட திரவ எண்ணெய் குழாயின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆயில் மற்றும் … Read more

அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தேர்தல் ஆட்டம் ஆரம்பம்.

அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தேர்தல் ஆட்டம் ஆரம்பம்.

அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தேர்தல் ஆட்டம் ஆரம்பம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும், உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை, அக்., 15க்குள் இடமாற்றம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன், எடுத்து வருகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வாக்காளர் பட்டியல் … Read more