எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது இதை அரச பயங்கரவாதம் என்று பொதுமக்களும் , ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக ஆட்சேபித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்து தான் எல்லாவிதமான குற்றங்களும் நடைபெற்றதாக அவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் தான் தூத்துக்குடி … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!

புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் முன் வைத்திருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க, முழுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது. என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி!

thoothukudi-mass-scare-investigation-update

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடக் கோரியும் 2018ம் ஆண்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.2018 மே 22ம் தேதி போராட்டக்காரர்களை தமிழக காவல்துறையும் துணைப் பாதுகாப்புப் படையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.மேலும் மக்கள் மீது வன்முறையை செலுத்தினர்.இந்த சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 102 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக … Read more

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் தற்சமயம் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத காரணத்தால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கும், அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறும், அந்த நிறுவனமான வேதாந்தா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே … Read more

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will oxygen production start? People expect!

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு! கொரோனாவின் இரண்டாவது அலையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதியுறுகின்றனர்.சிலபேர் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்குவதற்காக அனுமதி கோரியிருந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதியளித்து ஆணை பிறப்பித்தது.தமிழக அரசும் இதை செயல்படுத்த அனுமதியளித்தது.இதனை தொடர்ந்து கண்காணிப்பு குழு … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது! ஆக்சிஜன் வினியோகம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று இரண்டாவது மிக வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் பரிதாபமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகிறார்கள். இதனையடுத்து தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் அலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது, இதற்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்திருக்கிறது. இதனையடுத்து கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது இந்த கண்காணிப்பு குழுவினர் ஆய்வு … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. அதோடு ஆக்சிஜன் இல்லாமல் அந்த நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் .ஆகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் தூத்துக்குடி பகுதியில் மூடப்பட்ட இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் … Read more

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!

sterlite

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறது. தங்களால் ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதனை நாட்டுக்கு இலவசமாகத் தர தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று … Read more

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

Resolution has come at the all party meeting to open the Sterlite plant !! Turbulent public !!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!! ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடம் மனுதாக்கல் செய்த்தது. அந்த மனுவில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்தது, இந்த கொரோனா பரவாலால் நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையில்  ஆக்சிஜன்  தயாரித்து தருவதாக கூறி ஆலையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் இந்த முயற்சியானது ஸ்டெர்லைட் ஆலை மூட போராடியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை … Read more

கலைந்தது திமுகவின் வேஷம்!

தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரித்து கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆக்சிசன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. ஆனாலும் தமிழக அரசு தொடர்ச்சியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவிப்பது கொஞ்சமும் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறது. … Read more