Breaking News, Chennai, District News, State
Breaking News, Chennai, District News, State
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!
Sterlite

எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!
கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது இதை அரச பயங்கரவாதம் என்று பொதுமக்களும் , ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும் ...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!
புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் ...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடக் கோரியும் 2018ம் ஆண்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ...

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!
தமிழ்நாட்டில் தற்சமயம் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத காரணத்தால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்தொற்று ...

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!
ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு! கொரோனாவின் இரண்டாவது அலையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மிகவும் ...

ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது! ஆக்சிஜன் வினியோகம்!
நாடு முழுவதும் நோய்த்தொற்று இரண்டாவது மிக வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகமாக இருக்கிறது. நாட்டில் ...

ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. அதோடு ஆக்சிஜன் இல்லாமல் அந்த நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் .ஆகவே ஆக்சிஜன் ...

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!
ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் ...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!!
ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!! ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடம் மனுதாக்கல் ...

கலைந்தது திமுகவின் வேஷம்!
தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரித்து கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆக்சிசன் உற்பத்திக்காக ...