மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!.. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர். பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் … Read more

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!! நிறைய பேருக்கு நிம்மதியான வேலை இருக்கும். ஆனால் அந்த நல்ல வேலையை அதிக நாள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. உங்களுடன் வேலை செய்யும் நபர்கள் உங்களைப் பற்றி அதிகாரிடம் தவறாக கூறியதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். செய்யாத தவறுக்கு நம்மை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருப்பார்கள். கெட்ட நேரம் நம் வேலையை பறிக்க பார்க்கும். வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை அவர்களும் இதை சரி செய்யலாம். வேலை … Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??     பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் பச்ச தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும். கீழே நெறைய இருக்கு வங்க படிக்கலாம்!பூண்டு சாப்பிடுவதால் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் … Read more

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்!

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்! பொதுவாக மனிதர்களுக்கு தூக்கம் என்பது முக்கிய அவசியமாகும். தினந்தோறும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. மூட் ஸ்விங்ஸ்: ஒருவரால் நாள் முழுக்க, ஒரே மனநிலையில் இருக்க முடியாது. கோபம், அழுகை, வருத்தம் … Read more

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !

Wow..to keep the body sexy and healthy! Check out these tips!

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் ! அபியங்கா என்பது ஆயுர்வேத மசாஜ் பயிற்சி மற்றும் தினசரி சடங்காகும். இதனை சிநேகனா என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் அமைப்பு, அழகு, செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது.வாத கோளாறு, தாகமாக இருக்கும் போது, உலர்ந்த தோல் முடி மற்றும் நகங்கள் வறட்சி, உடல் பலவீனமான உணர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் அல்லது சமநிலையின்மை … Read more

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்!

Unbearable burden for parents! So the shocking act that the son did!

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்! சின்னசேலம் அருகே அம்மையகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராணி. 45 வயதான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது பெயர் மஞ்சுளா. 25 வயதான மஞ்சுளா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் தனது வேலைக்கு என வீட்டிலிருந்து பேருந்தின் மூலம் பயணம் மேற்கொள்கிறார். இவர் வீட்டில் இருந்து அவர் … Read more

காப்பி குடிப்பதனால் இத்தனை நன்மைகளா?

காபி என்பது பலரது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. பலரது காலை விடிவதே காபி உடன் தான். சிலருக்கு காபி குடித்தால் தான் அன்றாட வேலையே ஓடும் என்ற அளவிற்கு காபி அவர்களது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி இருக்கும். பலருக்கு நாளுக்கு இரு வேளை, நான்கு வேளை தொடங்கி, நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு காபி என காபி பிரியர்கள் பல வகையாக இருக்கிறார்கள். காபியில் இன்ஸ்டன்ட் காபி, பில்டர் காபி, வடிகட்டிய காபி, வடிகட்டாத … Read more

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

மயிலாப்பூரில் சிறுமி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: மயிலாப்பூர், கணேசபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி மலர்விழி (வயது 38). இவர்களுக்கு, 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணேசனும் மலர்விழியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், இருவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில், அக்கா, தங்கை இடையே, ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தங்கை, கவிப்பிரியா, தனது … Read more