இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்!

So many gold medals? Students? Congratulations Governor!

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்! எப்போதுமே மாணவர்களை விட படிப்பில் மாணவிகளே அதிக மதிப்பெண் பெறுவார்கள். இதை நாம் ஒவ்வொரு வருடமும் பார்க்கிறோம். ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததை அடுத்து கடந்த வருடம் அனைவரும் தேர்வானார்கள் என்பது குறிப்பிடப் தக்கது. என்னதான் தேர்வானாலும், தேர்ச்சி பெற்றாலும், நம் நாட்டில் மதிப்பெண்களை வைத்தே திறமைகளை கணிக்கின்றனர். எனவே அதிக மதிப்பெண் யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே … Read more

இனி இது கல்லூரிகளில் கட்டாயம்!வெளிவந்தது வழிகாட்டு நெறிமுறைகள்!

It's no longer mandatory in colleges! Guidelines released!

இனி இது கல்லூரிகளில் கட்டாயம்!வெளிவந்தது வழிகாட்டு நெறிமுறைகள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டு காலமாக இந்தியாவை பெருமளவு பாதித்து வந்தது. இந்நிலையில் தொற்று அதிக அளவில் பரவும் என்ற காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது தொற்றின் பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த வகையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த … Read more

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்!

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்!

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்! ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் தாலிபான்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க தனது மாணவர்களின் பதிவுகளை எரித்து வருகிறார்.அவர்களின் முந்தைய ஆட்சியில் தாலிபான்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்தனர்.கிளர்ச்சிக் குழு பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு பெயர் பெற்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் என்ற முறையில் நான் எனது மாணவர்களின் பதிவுகளை அழிப்பதற்காக அல்லாமல் அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் … Read more

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Application registration for postgraduate course starts from tomorrow! This is the last date to apply!

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏதும் சிலகாலமாக திறக்கப்படவில்லை.முதல் அலை இரண்டாம் அலை என கடந்து தற்போது மூன்றாம் அலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இரண்டாம் அலையின் போது அதிக அளவு பாதிப்பினை சந்தித்தோம்.தற்போது இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து காணப்படுவதால் ,தமிழக அரசு பல தளர்வுகளை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் குறிப்பாக … Read more

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவு அளிக்க வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்!

Be quick to order schools to open! The student who filed a petition in the court has committed a heinous act!

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவிட வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்! பள்ளிகளை விரைவாக திறக்க கோரி மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, அப்போது இருந்தே அனைத்து பள்ளிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடுவில் … Read more

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்!

Spread of corona infection among students! Delay in opening schools!

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்! கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை.அரசாங்கமும் மக்களை காப்பாற்ற பல திட்டங்களை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி கரோனா தொற்றானது அதிகரிக்கும் வேளையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி விடுகின்றனர்.இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசாங்கமும் நல உதவிகளை செய்தாலும் அந்த உதவிகள் அனைத்தும் மக்களுக்கு ஈடாக வதில்லை.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத … Read more

பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதனின் வலுவான ஆதிக்கத்தை நாட்டி வருகிறது.அந்தவகையில் சீனா நாட்டில் இந்த தொற்று உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதிகளவு தாக்கம் காணப்பட்டது.அந்தவகையில் நமது இந்தியாவில் தற்போது வரை இத்தொற்று ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளை சந்தித்துள்ளோம்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக பரவ நேர்ந்தால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் … Read more

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை! கொரோனா தொற்றானது கடந்து ஓராண்டு காலம் ஆகியும் இன்றளவும் அதன் தாக்கம் குறியாமல் உள்ளது.முதல்,இரண்டாம் என ஆரம்பித்து முடிவில்லாமல் மூன்றாம் அலையை நோக்கி தொடர்ந்து செல்கிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் அத்தொற்று பரவலை முழுவதுமாக சரி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும் அந்த தொற்று நமக்கு பரவாமல் இருக்க அந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனென்றால் அத்தடுப்பூசியானது நமது உடலில் … Read more

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி!

Another lawsuit against Sushil Hari School founder! CBCID showing action!

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி! கடந்த சில ஆண்டுகாலமாக மக்கள் பல இன்னல்களை முன் வந்து சொல்ல துணிந்துள்ளனர்.அந்த பட்டியலில் பாலியல் வன்கொடுமையும் ஒன்று.பல பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர் கொண்டு முன்னேறி செல்கின்றனர்.அவற்றில் முக்கியமானது பாலியல் வன்கொடுமை.முன்பு பெண்களுக்கு இவ்வாறான வன்கொடுமைகள் நடக்கும் போது எவரும் சொல்ல முன் வந்ததில்லை.தற்போது பெண்கள் துணிச்சலுடன் சொல்ல முன் வந்துள்ளனர் என்பது பாராட்டிற்குரியது. அவ்வாறு … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சிறிது நாட்களுக்கு முன் தான் அவர்களுக்கு மதிப்பெண் … Read more