பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Engineering consultation starts today!! The Tamil Nadu Government has announced!!

பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு தமிழகத்தில் மொத்தம் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 சீட்கள் உள்ளது. இந்த சீட்கள் கலந்தாய்வு நடத்தி பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, கலந்தாய்வு தேதி குறித்த அட்டவணை கடந்த ஜூலை 13 ஆம் தேதி அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் அன்று காலை பதினொரு மணி அளவில் வெளியிடப்பட்டது. அந்த அட்டவணையின் படி … Read more

பள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!!

A talk for teachers unions!! Will the demands be met??

பள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்ததன் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க இருந்த நிலை மாறி பள்ளிகள் திறப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் ஏழாம் தேதி திறப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், வெயிலின் தாக்கம் குறையாததன் காரணமாக மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. எனவே, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14 … Read more

இன்று முதல் தொடக்கம்!! அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!!

Starting today!! Consultation for All India Medical Courses!!

இன்று முதல் தொடக்கம்!! அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!! நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும். இந்த வகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த இடங்களுக்கு என்று எய்ம்ஸ் ,ஜிப்மர் … Read more

காந்திய கல்வி பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் துவக்கம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Gandhian Education Certificate Course Application Start!! Tamil Nadu Government Notification!!

காந்திய கல்வி பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் துவக்கம்!! தமிழக அரசு அறிவிப்பு!! மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அதில், மகாத்மா காந்தியடிகள் குறித்து முழுவதுமாக படிக்கும் விதமாக ஒரு காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் பல பேருக்கு காந்திய கல்வி பட்டய படிப்பை கற்பித்து வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை பட்டய சான்றிதழ் பட்டய படிப்பு, சம உரையாடல், யோகா பட்டய … Read more

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!! தமிழகம் முழுவதும் நாளை “தமிழ்நாடு நாள்” வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சென்ற ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு நாள் விழா, தமிழகம், மாபெரும் பேரணி, தமிழக அரசு, மாணவர்கள்,கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த “தமிழ்நாடு நாள்” விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியின் மூலமாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு … Read more

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!!

Same syllabus in all colleges now!! Government sudden announcement!!

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கைய மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626  மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் முதலாம் … Read more

மாணவ மாணவிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

A happy news for students!! The announcement issued by the Department of School Education!!

மாணவ மாணவிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஜூன் 14 ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து அனைத்து அரசு பள்ளி மாணவ, … Read more

கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கோலாகல கொண்டாட்டம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!! 

Educational Development Day is a grand celebration in all schools!! Happy students!!

கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கோலாகல கொண்டாட்டம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!! காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழக மாநில முதலமைச்சராக இருத்துள்ளர். இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை  செய்து வந்தார். அதன் பின் இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதனையடுத்து இவர் கொண்டு வந்த மத்திய உணவு திட்டம் இன்று வரை தமிழக அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. ஜூலை 15 ஆம் தேதி முன்னாள் முதலவர் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!! 

Good news for disabled people!! Issue of tuition fee hike decree!!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!!  மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கான கல்வி தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசால் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை … Read more

மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!!

மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!!

மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!! கல்லூரி மாணவஏற்றி சென்ற பேருந்து மரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 18 மாணவிகள் காயம் அடைந்து உள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தனியார் பிஎட் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் வண்டியை எடுத்துள்ளார். இந்த கல்லூரியில் இருந்து மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட 20 பேர் கல்லூரி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இப்பொழுதெல்லாம் … Read more