கோடையில் தமிழகத்தில் மின் வெட்டு வருமா?!.. செந்தில் பாலாஜி சொல்வது என்ன?!….

power cut

கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும். மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். … Read more

இப்பவே சம்மர் ஸ்டார்ட்!.. தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி!. ஜாக்கிரதையா இருங்க மக்களே!…

sun

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வரும்போதும் வெயில் மக்களை வாட்ட துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் காணப்பட்டாலும் பிப்ரவரி பாதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 125 வருடங்களில் இல்லாத வெயில் தமிழகத்தில் பதிவாகியிருந்தது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் … Read more

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!

AC helmets for traffic guards to beat the summer heat..Amazing idea of ​​Govt..!!

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!! இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மார்ச் மாதம் முதலே வெளியின் தாக்கம் அதிகரித்து காண்ப்படுகிறது. ஏப்ரல் மாதமும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மே மாதம் என்னவாகுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.  இதற்கிடையில் வெப்ப அலை மோசமாக இருப்பதால் பகலில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென … Read more

வெயிலால் காய்ந்து போன உங்கள் உடலை குளுமையாக்கும் நுங்கு பால்!! இதை எவ்வாறு தயாரிப்பது?

Nungu milk to cool your sun-dried body!! How to prepare it?

வெயிலால் காய்ந்து போன உங்கள் உடலை குளுமையாக்கும் நுங்கு பால்!! இதை எவ்வாறு தயாரிப்பது? நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையும் உணவுப் பொருளில் ஒன்று நுங்கு.இவை கோடை காலத்தில் தான் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.இந்த நுங்கை சாப்பிட்டு வந்தால் அம்மை,உடல் உஷ்ணம்,வாந்தி,வெப்ப நோய்,வயிறு தொடர்பான நோய் ஆகியவை சரியாகும். குளிர்ச்சி நிறைந்த நுங்கில் சுவையான நுங்கு பால் தயார் செய்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)நுங்கு 2)வெள்ளை சர்க்கரை … Read more

கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!!

கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!! கோடை வெயில் இந்தாண்டு முன்னதாகவே துவங்கி விட்டது என்றே கூறலாம். சித்திரை மாதம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 48 கோவில்களில் இலவச நீர் மோர் அளிக்கும் திட்டம் துவங்கவுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே … Read more

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!!

weatherman report may

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!! வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. எப்போதும் மார்ச் மாத இறுதியில் இருந்து தான் வெயில் அதிகரித்து காணப்படும். ஆனால் இம்முறை பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் அதிகரித்து விட்டது. இந்த வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் மழை ஏதேனும் வந்து நம்மை காப்பாற்றி சற்று குளிர வைத்து விடாதா..என்னும் … Read more

குளு குளு தர்பூசணி பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

குளு குளு தர்பூசணி பாயாசம் – சுவையாக செய்வது எப்படி? கோடை மாதத்தில் கிடைக்கும் வரப்பிரசாதமான தர்பூசணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இப்பழத்தை சாப்பிட்டால் நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு இந்தப் பிரச்சினையிலிருந்து குணமாவார்கள். மேலும், உடல் பருமனால் அவதிப்பட்டு வருபவர்கள் தர்பூசணியை சாப்பிட்டால் உடல் எடையை கிடுகிடுவென குறைத்துவிட முடியும். தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த உடல் சூடு தணியும். தரபூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் இருப்பதால், இப்பழம் நம்மை மாரடைப்பிலிருந்து … Read more

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் மூலம் வராது வீட்டில் உள்ள பொருட்களில் நிரந்தரமாக சரி செய்யலாம். கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். மூல நோயின் வகைகள்: இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. … Read more

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!!

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!! கோடையில் வேர்க்குரு மறைய இதை செய்தால் போதும்.கோடை காலத்தில் வேர்க்குரு வருவதற்கான காரணங்கள்: 1: இந்த வேர்க்குரு அதிகமாக எதனால் வரும் என்றால், கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பொழுது வியர்வை அதிகமாக சுரக்கும் அப்போது அந்த வாய் அடைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு சிலருக்கு வேர்வை வர முடியாமல் அது வேர்க்கூறாக மாறிவிடும். 2: உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதினால் அல்லது உடலில் … Read more

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!!

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!   கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். இந்த மாம்பழத்தை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். மாம்பழத்தில் கலோரிகள் அதிக அளவு இருப்பதால் டயட் மேற்கொள்பவர்கள் சாப்பிட தயங்குவார்கள். ஆனால் மாம்பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் பொழுது இது எடை குறைக்க உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த மாம்பழத்தின் நன்மைகள், இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். … Read more