தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகினற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியத்துடன் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ் … Read more

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி!!

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி!!

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் மணல் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில் இதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் “சிவகங்கை … Read more

வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!!  

A strict order came.. Passengers should never be asked this!! A sudden order to government administrators!!

வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!! திமுக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை கொண்டு வந்ததையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து சுமத்தப்பட்டது. அந்த வகையில் பெண்கள் ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தால் அவர்களை கண்டு கொள்ளாமல் செல்வது என தொடங்கி பல்வேறு புகார்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. போக்குவரத்து கழக ஊழியர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் அக்கட்சி அமைச்சரும், ஒரு … Read more

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் மற்றும் விலை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் விலை இறக்கம் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி திரும்பும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் பலவிதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் மிக முக்கியமான பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உள்ளது. தீபாவளிப் பண்டிகையை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக் … Read more

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

Is this the case with the women who asked for their rights? Protest against the high official!! Ignorant Tamil Nadu Government!!

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!! திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்குவதற்கு அரசின் வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் இருந்தால் மட்டுமே ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும் என கூறியிருந்தனர். அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என தொடங்கி பல விதிமுறைகளை இதில் அமல்படுத்தினர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிடமிருந்து தேர்வு … Read more

டிகிரி முடித்திருந்தால் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

incentive-up-to-20-thousand-for-degree-completion-tamil-nadu-governments-strange-announcement

டிகிரி முடித்திருந்தால் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல மகிழ்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசானது தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதோடு போனஸ் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசும் 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது. இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் என … Read more

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா - ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!! திருவண்ணாமலை தீபத் திருவிழாவானது மிகவும் விசேஷமான ஒன்று. வருடம் தோறும் இந்த தீப திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல இந்த மகா தீபத்தை கான குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்படும். தற்பொழுது தீபத்திருநாள் வருவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இது குறித்து வருடம் தோறும் பத்திரிக்கை அடிப்பது வழக்கம். அந்த வகையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? டிமிக்கி கொடுக்கிறதா தமிழக அரசு?

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? டிமிக்கி கொடுக்கிறதா தமிழக அரசு?

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? டிமிக்கி கொடுக்கிறதா தமிழக அரசு? பண்டிகை காலங்களில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை தமிழக அரசு வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்து இருக்கிறது. கொரோனவால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை காரணம் காட்டி 20 சதவீததில் இருந்து குறைத்து 10 சதவீதமாக கடந்த தீபாவளி பண்டிகையின் பொழுது போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் … Read more

திடீரென்று ஏற்படும் மாரடைப்பை தடுக்க புதிய திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு

திடீரென்று ஏற்படும் மாரடைப்பை தடுக்க புதிய திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு

திடீரென்று ஏற்படும் மாரடைப்பு பிரச்சனையை தடுக்க தமிழக அரசு ஹெல்த் வாக் சிஸ்டம் என்ற புதிய நடைமுறையை கொண்டுவரவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியதையும் கூறாததையும் திமுக தலைமையிலான தமிழக அரசு செய்து வருகின்றது. தேர்தலின் பொழுது சொல்லப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது … Read more