தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு!!

தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு…   தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் காவிரி மேலாண்மை ஆனைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்களும், … Read more

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

  தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்…   தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் சேவையை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார்.   தமிழக மாநிலத்தில் தற்பொழுது புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது. நகர, மாநகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், வெள்ளை காவி நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது.   முக.ஸ்டாலின் … Read more

தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா?

தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா? மறைந்த முன்னாள் முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒருபோதும் இந்துத்துவா அமைப்புகளையும், பாஜக கட்சியும் அனுமதிக்க மாட்டோம் என்று சூழரைத்தார். அவர் அப்போது பேசிய பேச்சுக்கள் கூட சமூகவலைத்தளங்களில் வீடியோவாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு … Read more

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!!

How to add new member name in ration card!! Here are the full details!!

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!! தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான பொருட்களை மலிவாகவும், விலை குறைவாகவும் பொது மக்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய பயனர்களுக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு … Read more

அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்!

A sudden change in the Annamalai walk!! what is the reason??

அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்! தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மதுரை,திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை நிறுத்தி வைத்துவிட்டு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த மாதம் ஜூலை-28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.இந்த தொடக்க விழாவில் பாஜக கூட்டணி … Read more

திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…

திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…
கோவை மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் பத்திரிக்கையுடன் தக்காளி மற்றும் இன்னும் சில காய்களை வைத்து நண்பர்களை திருமணத்திற்கு அழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை புல்லட் ரயிலின் வேகம் போல அதிகரித்து வருகின்றது. ஒரு காலத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது போல தற்சமயம் தக்காளியின் விலை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகின்றனர். தக்காளியின் விலை அதிகரிப்பதை வைத்து பலர் சமூக வைதளங்களில் தினமும் புதிது புதிதாக சில விஷயங்களை செய்து கவனம் ஈர்த்து பிரபலம் ஆகி வருகின்றனர்.
தக்காளி திருடு போகாமல் இருக்க இன்சூரன்ஸ், தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்ஸ், சீர்த்தட்டில் தக்காளி, திருமணமானவர்களுக்கு தக்காளி பரிசு, ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதற்கு மத்தியில் மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் தக்காளியை வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்து வருகின்றது.
மேட்டுப்பாளையம் உழைப்பாளர் மார்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் குணசுந்தரி என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்த சம்பவம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்கள் மகளின் திருமணத்திற்காக உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கச் சென்ற பொழுது தற்சமயம் விலை அதிகமாக உள்ள தக்காளியை தாம்பூலத்தட்டால் வைத்து அதனுடன் விலை சற்று அதிகமாக இருக்கும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகளையும் வைத்து திருமண பத்திரிக்கையை வைத்து மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். மேட்டுப்பாளையம் அண்ணாஜீராவ் என்ற.பகுதியில் வசிக்கும் மார்கெட் நண்பர்களை மகளின் திருமணத்திற்கு தக்காளி மற்றும் இன்னும் சில காய்கறிகளை வைத்து அழைத்த சம்பவம் தற்பொழுது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களை தாம்பூலத் தட்டில்  வைத்து திருமண பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைத்தது கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சியுடன் தாம்பூலத் தட்டில் பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைத்த காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றது.

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,துணை பொதுச்செயலாளர் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே திமுக மாவட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் … Read more

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!!

Tirupati - Tamil Nadu buses stop suddenly!! Devotees who are suffering in Adarchi!!

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!! தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இவரை ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அவரை “கோ பேக் சந்திரபாபு நாயுடு” என்று கூச்சலிட்டனர். இதனால் இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் எரித்து விட்டனர். இதைத் தடுக்க முயற்சி செய்த காவல் துறை அதிகாரிகள் … Read more

திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில்!! பரபரப்பு சம்பவம்!!

Srirangam temple collapsed suddenly!! Sensational incident!!

திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில்!! பரபரப்பு சம்பவம்!! புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான மக்கள் சாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். மேலும், இக்கோவிலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால் எப்போதுமே கோவிலில் கூட்ட நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிழக்கு வாசல் ராஜ கோபுரத்தில் … Read more

இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

It is now very easy to make a “current bill”!! Tamil Nadu Govt Super Update!!

இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!! தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை கட்டுவதற்கு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏராளமானோர் மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டி வருகிறார்கள். ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகம் செல்லும் நிலைமை … Read more