அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு!! உரசல்கள் உறவாக மாறியதா??

Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு!! உரசல்கள் உறவாக மாறியதா?? அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234  தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். … Read more

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!!

Apple instead of tomato?? A brilliant comment by Edappadi Palaniswami!!

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!! தமிழகம் முழுவதும் தற்போது பொது மக்களுக்கு பெரிய அளவில் எழுந்துள்ள ஒரு பிரச்சனை தான் விலைவாசி உயர்வு. அத்தியாவசியப் பொருட்களின் விலை தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. காய்கறிகளின் விலை, பால் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை என அனைத்தும் தற்போது தாறு மாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகளவு உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூபாய் இருபது முப்பது என்று … Read more

மீண்டும் தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!

Once again in Tamil Nadu, all these areas are out of power!! Know your area!!

மீண்டும் தமிழகத்தில்  இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!! திடீரென்று ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.இந்த மின்தடையால் பல அலுவலக பணிகள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து கொண்டே வருகின்றது. மேலும் சில சமயங்களில் மோசமான வானிலை ,அதிக மழை,வெள்ளம் உள்ளிட்ட சில காரணங்களாலும் மின்தடை ஏற்படுகின்றது. மேலும் மின் பராமரிப்பு பணிக்காகவும் மின்தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இந்த நிலையில் … Read more

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன?? கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, உட்பட 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சோதனையானது பாமக பிரமுகர் திருவிடை மருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 21 இடங்களில் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே … Read more

தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! 

7 more days of rain in Tamil Nadu!! Information released by Chennai Meteorological Department!!

தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!!  தமிழ்நாட்டில் இன்று முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் … Read more

36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!

36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!

36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!   தேனியை சேர்ந்த மாணவன் ஒருவர் 36 கிலோ மீட்டர் தூரம் உள்ள இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.   தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படித்து வரும் சினேகன் என்ற மாணவன் கடந்த 2015ம் ஆண்டு முதல் நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் என்பவரிடம் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் இங்கிலீஷ் … Read more

பொதுமக்களே உஷார்!! இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! 

பொதுமக்களே உஷார்!! இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! 

பொதுமக்களே உஷார்!! இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!  தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி வருகிறது. அதையடுத்து மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு … Read more

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!   தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை அடுத்து நிகழ்வுகள் நடக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தகவலை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.   தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தக்காளியின் விலை அதிகரித்து வருகின்றது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தக்காளியின் விலை உயரத் தொடங்கி தற்பொழுது உச்சம் தொட்டுள்ளது. இதனால் மக்கள் சமையலில் தக்காளியை குறைத்து பயன்படுத்துகின்றனர். சிலபேர் … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more

பக்தர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு!!

Devotees don't miss this opportunity!! Hindu religious endowment department's strange announcement!!

பக்தர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு!! அம்மனுக்கு உகந்த மாதமாக கூறப்படுவது ஆடி மாதம். இந்த மாதத்தில் தான் ஏராளமான பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு செல்வார்கள். இவ்வாறு ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபலமான கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் … Read more