19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்

19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் , தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை … Read more

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?

Tamil Nadu-Assembly

டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் திடீரென்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்றைய … Read more

தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

MK Stalin-News4 Tamil Online Tamil News

தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் … Read more