ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்!
ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்! தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021-21ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் ஏற்படவில்லை. 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட்-19 … Read more