ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்!

teacher

ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்! தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021-21ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் ஏற்படவில்லை. 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட்-19 … Read more

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! இதை முகநூல், வாட்ஸ் அப்பில் பகிர்ந்தால் சஸ்பெண்ட் நிச்சயம்!

Social media

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

TET சான்றிதழ் குறித்த புதிய திருத்தம் – NCTE அறிவிப்பு!

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு உடைய பொது அதிகாரிகள் ( General body of NCTE ) அப்போது ஒரு முடிவு எடுத்துள்ளனர். அது என்னவென்றால் டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, அவர்களின் ஆயுட்காலம் வரை செல்லுபடியாகும் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தப் … Read more

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையில், அதாவது 50 சதவீத எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.  மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  பெற்றோரின் … Read more

ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் தங்கம்தென்னரசு கண்டனம் ?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது  உயர்கல்வியை மேற்கொள்ளவேண்டும் என்றால் அதற்கென்று அரசிடம் முறையான முன் அனுமதி  பெற்றிருக்கவேண்டும்.இந்த  முன்னனுமதி  பெறாமல் உயர்க்கல்வி பெற்றதால்  ஏறத்தாள  5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடக்ககல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்த்து திமுக சார்ப்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்எல்ஏ-வும் ஆன தங்கம் தென்னரசு  கண்டனம் தெரிவித்துள்ளார் .கல்ல்வித்துறை என்பது கருணையற்ற துறையாக மாரிவிடக் கூடாது  என்றும் ,ஏற்கனவே இந்த அரசால் ஆசிரியர் சமுதாயம் பல … Read more

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன?

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன? தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சக பேராசிரியையை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அருகேயுள்ள கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர் வல்லம் அடைக்கலமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிந்த சக பேராசிரியை ஒருவருடன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக … Read more

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!! திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் சந்தை ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். படிக்க செல்லும் இடத்தில் மாணவிகள் துடைப்பத்துடன் பாத்ரூம் கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது. இப்பள்ளியின் மாணவிகள் சீருடை அணிந்து கழிவறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் புகைப்படங்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு … Read more

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் குறும்புத்தனம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் … Read more

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

school_education-News4 Tamil Online Tamil News

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது ஊதியம் போதவில்லை என்று சென்ற ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். சிறப்பாக … Read more