தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! அதிர்ச்சி கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தமிழகத்தில் வெப்ப அலைக்காற்று வீசி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், மக்கள் இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இளநீர், பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை குடித்து உடலை பேணிக்காக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது, … Read more

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!!

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!! நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது. சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் … Read more

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!!

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!! வெயில் காலத்தில்  மக்களை வாட்டு வதைத்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் வீட்டிலும் பேன் ஏசி ஏர் கூலர் போன்ற காற்று தரக்கூடிய இயந்திரங்கள் உள்ளது. ஆனால் ஏசி ஏர் கூலர் ஃபேன் இதில் அதிக காற்று எது தருகிறது. எது நம் உடலுக்கு நல்லது என்பதை நம் யாருக்கும் தெரிவதில்லை. மின்விசிறி என்பதன் வீடுகளில் மேல் சுற்றும் … Read more

அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.

அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.   சீனாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தக் கோடைகாலத்தில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவானது.இதனால் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியளவு குறைந்துவிட்டது. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால் வீடுகளில் குளிா்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாத கடந்த வாரம் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. சீனாவின் தென் பகுதியில் அடுத்த பத்து நாள்களில் நெற்பயரில் சேதத்தைக் குறைக்க … Read more

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!!

We are ready to help these countries!! Govt of India is amazing!!

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலதும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் திடீரென்று ஏற்பட்ட வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டில் மொத்த கோதுமை உற்பத்தி 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் … Read more

உலகின் வெப்பநிலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளதா?

இந்த உலகத்தில் அனைத்து நாடுகளுக்கும் காலநிலை என்பது முக்கியமான ஒன்றாகும். காலநிலையை பொறுத்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படும். உலக வெப்பநிலை கடந்த ஐந்தாண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்ததாகத் ஐக்கிய நாட்டு நிறுவனமும்தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பநிலை உயர்வை ஒன்றரை டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது அந்த ஒப்பந்தத்தின் இலக்கு. உலக வெப்பமாதல் தொடர்ந்தால் பேரழிவுகள் ஏற்படக்கூடும். வானிலை மாற்றம், வெப்ப அலைகள், வறட்சி, வலுவான சூறாவளிகள் ஆகியவை ஏற்படலாம் என்பதை அவர் சுட்டினார். இந்த ஆண்டு, புவியின் … Read more