டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! 

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! இன்று(அக்டோபர் 14) நடைபெறும் உலகக் கோப்பை தொடர் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் இந்திய அணியில் சுப்மான் கில் அவர்கள் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் லீக் சுற்றில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான். அணிகள் விளையாடி வருகின்றது. இந்த … Read more

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? 

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? இன்று(அக்டோபர்14) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது. இதனிடையே போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இசை நிகழ்ச்சி நடைபெறப்போவதாக தகவல்கள்கள் வெளியாகி இருக்கின்றது. உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட இரண்டு போட்டிகளை விளையாடி முடிந்துள்ளது. தொடக்கவிழா நடத்தப்பட்டால் தொடங்கிய உலகக் … Read more

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தேவையற்றது!!! பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேட்டி!!!

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தேவையற்றது!!! பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேட்டி!!! உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா ஆஸ்திரேலியா விளையாடும் ஒருநாள் தொடர் தேவையற்ற ஒன்று என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர்பு செப்டம்பர் 22ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில … Read more

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அதிரடியாக 5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடக்கூடியவர்தான். கடந்த டி20 போட்டிகளில்தன்னுடைய … Read more

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…! கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்களிடையே பயங்கரமான விமர்சனங்களை, கேள்விகளின் தாக்குதலுக்கு ஆளான கே.எல்.ராகுல் ஆசிய கிரிக்கெட் தொடரில் பட்டையை கிளப்பினார். கே எல் ராகுல் காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ் வீராக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இலங்கைக்கு எதிராகவும் தன் திறமையை காட்டியுள்ளார். தோனியைப் போல் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சூப்பராக விளையாடியுள்ளார். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கே.எல்.ராகுல் … Read more

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!! இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சிக்சர் அடித்து 10000 ரன்களை கடந்துள்ளார். இன்று(செப்டம்பர்12) தொடங்கிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தயா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்! நான் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வராததற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது. ஆனால், நேற்று கொழும்பு, பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காணப்பட்டது. வழக்கமாக இந்தியா … Read more

பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!!

பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!! ஆறு அணிகள் பங்கேற்றுள்ள 14வது ஆசியக் கோப்பை தொடர் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் இந்தத் தொடர் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும் எனக் கூறியுள்ளனர். ஆசிய முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 266 ரன்கள் எடுத்துக் … Read more

எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!!

எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!! ரசிகர்களின்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று(செப்டம்பர்2) நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியா கப் கிரிக்கெட் போட்டியில் மழை பெய்ததால் டிராவில் முடிந்தது. இந்த போட்டியை காண்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி ஒருநாள் வகை கிரிக்கெட் போட்டியில் ஆசியா கப் சேய்பியன்ஸ் தொடரில் மோதியது. இந்த போட்டி … Read more

ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ !

ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ ! இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோஹித் ஷர்மாவுக்கு ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் … Read more