துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!
துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!! மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் செகாவன் நகரில் இருந்து மினி பேருந்து ஒன்றில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 17 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊரான நாக்பூர் நோக்கி சென்றுள்ளனர். இந்த மினி பேருந்தினை கோம்தேவ் காவாடே என்பவர் இயக்கியுள்ளார். செல்லும் வழியில் அமராவதி பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த இவர்களது பயணம் மீண்டும் துவங்கியுள்ளது. அவ்வாறு … Read more