துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!! மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் செகாவன் நகரில் இருந்து மினி பேருந்து ஒன்றில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 17 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊரான நாக்பூர் நோக்கி சென்றுள்ளனர். இந்த மினி பேருந்தினை கோம்தேவ் காவாடே என்பவர் இயக்கியுள்ளார். செல்லும் வழியில் அமராவதி பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த இவர்களது பயணம் மீண்டும் துவங்கியுள்ளது. அவ்வாறு … Read more

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!..

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!.. டிடிஎஃப் வாசன் அவர்களுக்கு முதல் எதிரி அவரது வாய் பேச்சு தான், இரண்டாவது எதிரி அவரது பைக் தான். டிடிஎஃப் வாசன் அவர்கள் ஒரு பைக் சாகச வீரர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பின் தொடரும் பிரபலமான நபர், பிரபல யூடிப்பர் என்று பலவாறு இவரை கூறலாம். ஆனால் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போக்குவரத்துக்கு ,இடையூறாக வாகனங்களை ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்தியது, பொது … Read more

ராஜஸ்தானில் பயங்கரம் : கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை!

ராஜஸ்தானில் பயங்கரம் : கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை! ராஜஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மணிப்பூரில் இரு கிராம மக்களுக்கு ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்களும், கண்டனங்களும் எழுந்தன. இந்த வடு மறைவதற்குள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணை … Read more

வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!! 

வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!! வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்த காரணத்திற்காக நான்கு பேரை அரிவாளை கொண்டு தந்தை மற்றும் மகன் இருவரும் சேர்ந்து வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கொடும்பப்பட்டி பகுதியில் நகம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார், சிவக்குமார், ராமசாமி என்று மூன்று மகன்கள் உள்ளனர். இதில் … Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!   என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.   இப்போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக போராட்டக்காரர்கள் புறப்பட்டனர்.வாயிலை நோக்கி புறப்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. … Read more

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!   2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தந்தால் 15 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று விவசாயி ஒருவரிடம் 35 லட்சம் ரூபாயை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   தேனி மாவட்டத்தை சேர்த்தவர் சிவாஜி. இவர் விவசாயி ஆவார். இவருக்கு உறவினர் மூலமாக பாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். விவசாயி சிவாஜி அவர்களும் பாண்டி அவர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். … Read more

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!   ஆண் குழந்தைக்கு ஆசைபட்டு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்துள்ள சம்பவம்  ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலத்தின் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஊர்காவல் படையில் வேலை செய்து வருபவர் சந்த் பாஷா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். … Read more

செல்பி எடுக்கும் போது நிகழ்ந்த சம்பவம்! ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்கள்!!

செல்பி எடுக்கும் போது நிகழ்ந்த சம்பவம்! ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்கள்!!   ரயிலின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்ற பொழுது ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.   இன்றைய காலத்தில் செல்பி மோகம் இளைஞர்கள் மத்தியில் தொற்று நோய் மாதிரி அதிகம் பரவி வருகின்றது. எங்கு சென்றாலும் ஒவ்வொருவரும் ஒரு மொபைல் போனை வைத்துக் கொண்டு செல்பி எடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். கோயிலில் … Read more

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!! தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து … Read more

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி! 

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி!  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெபமாலைபுரம் என்ற பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து  திரும்பிய  அரசு போக்குவரத்து ஊழியர்களான பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனரான ஆறுமுகம் ஆகிய  இருவர் மீதும் மர்ம நபர்கள் பலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவத்தன்று காயமடைந்த  பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனர் ஆறுமுகம் என்ற … Read more