காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர்!!
காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர். பிஹாரில் கைது செய்த காவல்துறை. திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாக 40 வயதான ஹேமந்த் குமார் ரகு என்ற இளைஞர் துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். துபாயில் பணியாற்றி வந்த போது அங்குள்ள இரவு நேர விடுதியில் நடனமாடி வந்த பிஹாரை சேர்ந்த பெண்ணுடன் ஹேமந்த் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இரவு … Read more