காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை, சேர்ந்த சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த, நட்பு காதலாக மாறியுள்ளது. சிறுமி மீது உள்ள காதலால். சஞ்சீவ் திருப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை சந்திக்க வந்த சஞ்சீவ், காதலியின் தாயிடம் சிக்கி கொண்டுள்ளார். சிக்கிய சிறுவனை, சிறுமியின் … Read more

ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிறுவனம் tiruppur.nic.in என்கிற அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 1) நிறுவனம்: ஆவின் 2) இடம்: திருப்பூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 08 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: கால்நடை ஆலோசகர் 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.V.Sc.,& AH படித்து முடித்திருக்க வேண்டும். இதுதவிர கணினி இயக்குவதற்கான அறிவு … Read more

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!

Tragedy caused by carelessness!..Girl gets stuck in the wheel of a bus and dies!!

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!! பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குமரன் சாலையில் வந்து கொண்டிருந்தது.அந்நேரமாக பார்த்து அதே திசையில் இருசக்கர வாகனத்தில் கணவன் மற்றும் மனைவி என இருவரும் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களின் வாகனங்களின் மீது மோதியது.இதில் பின்னல் அமர்ந்திருந்த மனைவி அரசு பேருந்தின் சக்கரத்தில் பக்கவாட்டில் விழுந்துள்ளார்.இதில் அந்த … Read more

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்!

An emergency marriage made by a young man who has been looking for a woman for many years! Mother of children who ran away with lakhs of money and jewelery!

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்! திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் நல்லி கவுண்டம்பாளையத்தில் செட்டி தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கு வசித்து வந்தவர் மாறப்பன். இவரது மகன் ராஜேந்திரன். 34 வயதான இவருக்கு பல வருடங்களாக பெண் பார்த்து வருகின்றனர். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஈரோடு … Read more

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்!

Woman's outrageous act because the police did not speak positively!

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்! எது எதெற்கெல்லாம் உயிரை விடுகிறார்கள் பாருங்கள். என்ன மக்களோ மன தைரியம் இன்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அகிலா. 27 வயதான இவருக்கும், இவரது கணவர் பாரதிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. அதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து தனது தாயார் ராணி வீட்டில் வசித்து வருகிறார் அகிலா. இவர்களுக்கு பரத்குமார் என்ற ஒன்பது … Read more

பெண் காவல் ஆய்வாளரிடம் உடன்பிறப்பு செய்த செயல்! நடவடிக்கை எடுக்குமா தலைமை?

பெண் காவல் ஆய்வாளரிடம் உடன்பிறப்பு செய்த செயல்! நடவடிக்கை எடுக்குமா தலைமை? திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த தினத்தில் இருந்து அந்தக் கட்சியை சார்ந்த பிரமுகர்களின் வரையறை எல்லை மீறிக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் பிரச்சினையில் ஈடுபடுகிறார்கள் சென்னையில் அம்மா உணவகம் தாக்கப்பட்டது மற்றும் நாகை மாவட்டத்தில் மினி கிளினிக் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து வரிசையாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில் பூந்தமல்லி பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் … Read more

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா!

Excitement near Trichy! The girl was abducted!

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா! திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் செபஸ்தியார் வயது 50.இவரது மகள் விமல் ரோஸி இவருக்கு வயது 22.இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு விமல் ரோஸ் சென்றுள்ளார்.ஆனால் மாலை நேரம் ஆகியும் நீண்ட நேரம் வராததால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகளை தேடியுள்ளார். ஆனால் ஓரிரு நாட்கள் ஆகியும் … Read more