9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !!

9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !! தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ இந்த நிதியாண்டில் சென்னை மற்றும் 8 முக்கிய நகரங்களில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மேடை நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள், கிராமிய இசை கலைஞர்கள் பங்குபெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகரத்தில் … Read more

66 ரூபாயில் முதல்வர் குடும்பத்தை நடத்துவாரா? சத்துணவு ஊழியர்கள் காட்டமான கேள்வி..!

குறைந்தபட்ச ஓவியம், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சமையல் எரிவாயு தொகையை ரூபாய் 460 உயர்த்தி வழங்குதல் , பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை சத்துணவுதிட்டத்தில் இணைத்தல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட … Read more

நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைக்கால சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஆன்லை சூதாட்டத்திற்கு அவசர தடை செய்யும் சட்டம் இயற்றிய தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து, அவசர தடைச்சட்டத்திற்கு பதிலாக நிரந்தர தடைச்சட்டம் கொண்டு … Read more

தமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு! நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறிவிப்பில் கூறியதவாறு: தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 – 7 மணி வரையும் மாலை 7- 8 மணி வரை ஆகிய இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனங்களை கொண்ட பசுமை … Read more

2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை மாற்றத்தால் ஏற்பட்ட சர்ச்சை! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ஆக இருக்கின்ற நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக அரசு விடுமுறை வழங்கி உள்ளது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது அரசு விடுமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. அடுத்த வருடத்திற்கான அரசு விடுமுறை தினம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இதில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை ஒரு நாள் முன்னதாக அரசு விடுமுறை தினமாக … Read more

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

தமிழகத்தில் இணையதள சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் இணையதள விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது சட்டம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் எந்த ஒரு நபரும் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் இணையதள சூதாட்டத்திற்கு தடை, இணையதள சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்கு தடை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த … Read more

நெருங்கி வரும் பருவமழை! களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி!

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அவசர தேவையாக 34 இடங்களில் ரெடிமேட் காங்கிரட் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளனர். 700 இடங்கள் கண்டறியப்பட்டு வெள்ள நீரை வெளியேற்ற மின் மோட்டார்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் பெய்த மழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வந்தனர். இதனை அடுத்து இந்த வருடம் வெள்ளத்தை தவிர்க்கும் விதத்தில் முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் மாநகராட்சி … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1-10-2019 தேதியிலிருந்து 30-9-2022 வரையில் தமிழ்நாடு முழுவதும் 2748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உத்தேச தேதிகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்த … Read more

மின் கட்டண உயர்வு! மாநில அரசுக்கு செலவுகள் அதிகரிப்பு!

தமிழக மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரையில் இலவசமாகவும் 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், இசைத்தறி, கைத்தறி, பொது வழிபாட்டு தளம், சில கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை தமிழக அரசு வருடம் தோறும் மானியமாக வழங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றவாறு வரவேண்டிய மானிய அறிக்கையை … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more