டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்!!

  டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்..   டெல்லி மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 259 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.   சமையலறையின் அத்தியாவசிய பொருள்களில் முக்கிய ஒரு பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதித்து வருகின்றது. ஒரு சிலர் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி … Read more

ஒரே நாளில் 4 லட்சம் வருமானம்… தக்காளி விற்று லட்சாதிபதி ஆன இளம் விவசாயி!!

  ஒரே நாளில் 4 லட்சம் வருமானம்… தக்காளி விற்று லட்சாதிபதி ஆன இளம் விவசாயி…   ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் தக்காளி விற்று 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.   தற்பொழுது தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்பொழுது ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் … Read more

கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்!!

கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்… சமையலின் அத்தியாவசிய தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் செங்கோட்டை பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் தக்காளி போல வெங்காயமும் தவிர்க்க முடியாத பொருளாக உள்ளது. வெங்காயம் இல்லாமல் சமையலே செய்ய முடியாது என்ற நிலமை உள்ளது. ஒரு புறம் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்க … Read more

காலையிலேயே அதிர்ச்சி…தக்காளி விலை மீண்டும் உயர்வு!!

காலையிலேயே அதிர்ச்சி…தக்காளி விலை மீண்டும் உயர்வு! கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாவதால் சாமானியர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது.இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை மளமளவென உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கிலோ ரூ … Read more

60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…!

  60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…   சந்தையில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து தக்காளியை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.   சமையலில் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கும் தக்காளியானது நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு நாடு முழுவதும் உயர்ந்து வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி சமையலுக்கு … Read more

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!  தக்காளி விலை நேற்று உயர்ந்ததை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து மக்களும் பயன்படுத்தும்  இன்றியமையாத காய்கறிகளில் ஒன்று தக்காளி. தென்னிந்திய சமையலில் அனைத்து குழம்பு, கூட்டு, சாம்பார் என அனைத்து சமையல் வகைகளில் இடம் பிடித்த தக்காளி ஒரு காலத்தில் ஏழைகளின் அன்றாட குழம்பு வகைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏழைகள் யாரும் நினைத்து கட பார்க்க முடியாத அளவிற்கு … Read more

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!   தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை அடுத்து நிகழ்வுகள் நடக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தகவலை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.   தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தக்காளியின் விலை அதிகரித்து வருகின்றது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தக்காளியின் விலை உயரத் தொடங்கி தற்பொழுது உச்சம் தொட்டுள்ளது. இதனால் மக்கள் சமையலில் தக்காளியை குறைத்து பயன்படுத்துகின்றனர். சிலபேர் … Read more

சீர் வரிசை தட்டில் இடம் பிடித்த தக்காளி! பெண்வீட்டார் பெரிய இடம் போலயே!!

சீர் வரிசை தட்டில் இடம் பிடித்த தக்காளி! பெண்வீட்டார் பெரிய இடம் போலயே!! வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத சீர்வரிசையான மாம்பழம் இனிப்பு பலகாரங்களுடன் சேர்த்து சீர் வரிசை தட்டில் தக்காளியையும் வைத்து பெண் வீட்டார் அசத்தியுள்ளனர்.   தற்போது கடந்த சில வாரங்களாக தங்கத்திற்கு நிகராக தக்காளி பார்க்கப்படுகிறது. தக்காளி தமிழகத்தில் தற்போது கிலோ 100 ரூநாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ஆடி மாதம் சீர்வரிசை … Read more

வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!! இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க!

These 4 objects in the house are bright enough to go out!! Housewives, try it now!

வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!! இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! நமது வீட்டில் அன்றாடம் நம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் தக்காளி.இதில் இயற்கையான முறையில் பிளிசீங் செய்ய கூடியது.அதனால் இது முகத்தில் உள்ள கரும்புள்ளி,கருமை போன்றவற்றை நீக்க பெரும் உதவியாக உள்ளது.அதுமட்டுமின்றி வெயிலில் செல்வதால் முகத்தில் சன் டான் வந்துவிடும்.அதை அகற்றுவதில் முக்கிய பங்கு இந்த தக்காளிக்கு உள்ளது.இதற்கு அடுத்தப்படியாக உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை  நாம் பயன்படுத்துவதால் கருவளையம் … Read more