டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்!!
டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்.. டெல்லி மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 259 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சமையலறையின் அத்தியாவசிய பொருள்களில் முக்கிய ஒரு பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதித்து வருகின்றது. ஒரு சிலர் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி … Read more