சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!

சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!   ஏற்காட்டில் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் போதுமான பேருந்து வசதி இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்காக போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. இதைப்பற்றி தமிழக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி செய்தியில் கூறியதாவது, ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டு கழிப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். இவ்விழா சென்ற மாதம் 21- … Read more

நீலகிரி கோடை விழா நிறைவு பெற்றது! வருமானம் மட்டும் இவ்வளவு கோடியா!!

நீலகிரி கோடை விழா நிறைவு பெற்றது! வருமானம் மட்டும் இவ்வளவு கோடியா! நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் கோடை விழாவில் கிடைத்த வருவாய் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். … Read more

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்! கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை ஒட்டி பல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 26ம் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் … Read more

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!!

Boat bridge overturns in Puducherry, tourists drown in river

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!! புதுச்சேரியில் படகு பாலம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளித்து வந்த நிலையில் 10 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச்(Paradise Beach) செயல்பட்டு வருகின்றது. இந்த பாரடைஸ் பீச் அதாவது இந்த கடலுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு சுண்ணாம்பாற்று … Read more

உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி!!

உதகை தாவரவியல் பூங்காவில் 10 மணிக்கு 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி துவங்கவுள்ளது. மலர் கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் வண்ண வண்ணை மலர்களை கொண்டு கண்கவர் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது தாவரவியல் பூங்கா. 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 85 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 46 அடி அகலம் 22 அடி உயரத்திலான தேசிய பறவை மயில் உருவம் அமைக்கபட்டுள்ளது. 125-வது மலர் … Read more

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது!

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் ரோஜா அலங்காரங்கள் 2 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கபட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. கோடை சீசனை முன்னீட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான 18-வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் கடந்த … Read more

இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை!!

இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் வசூல் செய்யும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமீபத்தில் கொலை, தொடர் திருட்டு, வெடிகுண்டு கலாச்சாரம், இரவில் மது அருந்துவிட்டு கலவரம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், … Read more

சிக்கிம் மாநிலத்தில் பணி சரிவு!! பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!!

சிக்கிம் மாநிலத்தில் பணி சரிவு!! பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!! சிக்கிம் மாநிலம் நாதுலா மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பனியின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் மீட்கப்பட்ட 14 பேரில் ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர் . மீது உள்ள ஏழு பேர் முதல் உதவி செய்யப்பட்டு கேங் டாக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். தற்போது மீட்டிப் பணியில் சிக்கிம் காவல்துறை, சிக்கிம் டிராவல் ஏஜென்ட்கள் சங்கம், சுற்றுலாத் துறை அதிகாரிகள் … Read more

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

Happy news for wine lovers! Offer issued by the government!

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை! துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிவிப்பில் துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம் தான். அதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பொதுவாக துபாய் எண்ணெய் எடுப்பதை மட்டும் நம்பியுள்ளது ஆனால் அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை தான் … Read more

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்!

What the student did in public with a male friend! People who are upset!

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்! கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.அதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதினால் கோவையை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் அவருடைய … Read more