வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!

Attention motorists!! Change of direction of traffic on major roads!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more

வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!!

வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!! அனைத்து சாலைகளிலும் இருக்கின்ற ஒன்றுதான் வேகத்தடை. வாகனம் அளவுக்கு மீறி வேகமாக செல்வதை தடுப்பதற்காகவும் விபத்து ஏற்படுவதை நிறுத்துவதற்காகவும் இந்த வேகத்தடை அனைத்து பகுதிகளிலும் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சில முக்கிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். ஒரு வேகத்தடை என்பது 3.7 மீட்டர் அகலத்திலும் 10 சென்டிமீட்டர் நீளத்திலும் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் 20 அல்லது 30 மீட்டர் நீளத்திலும், 1.5 … Read more

“No parking Rules” இனிமேல் இது தெரியாமல் வண்டியை நிறுத்தாதீர்கள்!! பிறகு உங்களுக்கு தான் சிரமம்!!

“No parking Rules” இனிமேல் இது தெரியாமல் வண்டியை நிறுத்தாதீர்கள்!! பிறகு உங்களுக்கு தான் சிரமம்!! இருசக்கர வாகனத்தில் ஒரு இடத்திற்கு செல்லும் போது நோ பார்க்கிங் இருந்தால் அங்கே வண்டியை நிறுத்த மாட்டோம். அதுவே ஒரு சில இடங்களில் நோ பார்க்கிங் இல்லை என்று இருந்தால் வண்டியை நிறுத்தலாம் என்று நம்முடைய வாகனத்தை அங்கு நிறுத்துவோம். ஆனால் நோ பார்க்கிங் போர்ட் இல்லை என்றாலும் ஒரு சில பகுதிகளில் வண்டிகளை நிறுத்துவது குற்றமாகும். அது எங்கெங்கு … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! தமிழகத்தில் போக்குவரத்து திசை மாற்றம்!!

Attention motorists!! Traffic direction change in Tamil Nadu!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! தமிழகத்தில் போக்குவரத்து திசை மாற்றம்!! தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளை மேம்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல முக்கிய சாலைகள் சேதமாகியுள்ளது அதனால் அதனை அரசு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது.அந்த வகையில் அவ்வப்போது போக்குவரத்து பாதைகளை மாற்றி கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் சந்தி பிள்ளயார்  கோவில் மண்டபத்தின் அருகில் … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்??

Motorists beware!! Tamil Nadu government's first scheme fines for 40 km!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்?? தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது. இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவ்வாறு  செய்யும் இது போன்ற … Read more

நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்!! காவல் துறை அறிவிப்பு!!

There will be a change in traffic tomorrow!! Police Notice!!

நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்!! காவல் துறை அறிவிப்பு!! சென்னையில் உள்ள பெசன்ட் நகர் பகுதி முதல் கலங்கரை விளக்கம் வரை மொத்தம் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு சனிக்கிழமையான நாளை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டியானது சென்னையில் அதிகாலை நான்கு மணி முதல் காலை ஏழு மணி வரையில் நடைபெற உள்ளது. சென்னை பெசன்ட்நகரில் துவங்கி கலங்கரை விளக்கம் வரை இந்த மாரத்தான் நடைபெறுவதை அடுத்து பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் … Read more

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!!

Ambulance will not get stuck in traffic anymore!! New M Siren Smart Ambulance Project Launched!!

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!! காவல் துறை அதிகாரி கபில் குமார் சி.சரத்கர் அவர்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க எம்.சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்கின்றது.இதில் சிகிச்சைக்காக இருப்பவர்,மருத்துவம் தேவைப்படுவோர் மற்றும் விபத்துகளில் காயம் அடைந்தவர் என்ற அனைவரும் அவசர நிலையில் இருப்பதால் இந்த போக்குவரத்து … Read more

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!!

New four lane highway in Tamil Nadu!! Proclamation issued to avoid crowding!!

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!! தமிழகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள மாவட்டம் என்றால் அது சென்னை தான். இங்கு வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு என தினமும் பயணம் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். இவ்வாறு சென்னையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளில் வள்ளுவர் கோட்டம் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வண்டிகள் இந்த சந்திப்பை கடந்து செல்கிறது. எனவே இந்த … Read more

இனி சாலைகளில் சிக்னலே இல்லை!! காத்திருப்பு இன்றி பயணம் செய்யலாம்!!

There are no signals on the roads anymore!! Travel without waiting!!

இனி சாலைகளில் சிக்னலே இல்லை!! காத்திருப்பு இன்றி பயணம் செய்யலாம்!! தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து பெரிய நகரமாக கருதப்படுவது கோயம்புத்தூர். இங்கு தினமும் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைப் போல கோவையில் மேம்பாலம் எதுவும் இல்லை. ஒரு சில பகுதியில் மட்டுமே மேம்பாலம் உள்ளது. மேலும் கோவையில் ஏராளமான சாலை சந்திப்புகள் இருப்பதால் போக்குவரத்து சிக்னல்களும் அதிகமாகவே உள்ளது. சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது வாகனங்கள் அனைத்தும் காத்திருந்து செல்வது நகர் முழுவதுமே … Read more

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த கூடாது!! ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உத்தரவு!

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த வேண்டும் என உத்தரவு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை உத்தரவு. தமிழகத்தில் வருகிற 16ஆம் தேதி 46 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் … Read more