ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

The government bus ran into the hotel! Two dead and many injured!

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார்  என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் பேருந்து நிலை … Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  

A woman on a two-wheeler died! Police investigation!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை! மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு  பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று  கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில்  மதுரை நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது … Read more

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!.

Horrible accident near Omalur!. Female friend crushed her head and died in front of her friend!.

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார்.இவருடைய மகள் சிவகாமி.இவர் சம்பவ தினத்தன்று தனது ஆண் நண்பன் ஸ்ரீதருடன் சொந்த வேலை காரணமாக மேச்சேரி சென்றுள்ளார்கள்.வேலைகளை முடித்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர். அப்போது ஓமலூர் பிருந்தாவனம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் பலத்த வேகத்துடன் இவர்களின் … Read more

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!.

A one-month-old baby who lost his mother died after a truck hit his bike.

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!. மாதவரம் பால் பண்ணை பேங்க் காலிலேயே சேர்ந்தவர் யுவராஜ் அவரது மனைவி சினேகா வயது 21. இவர் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மாத குழந்தையும் உள்ளது.காலையில் இவர்கள் இருவரும்  இரு சக்கர வாகனத்தில் சிறுவாபுரி கோயிலுக்கு சென்றனர். சுவாமியை தரிசனம் செய்துவிட்டு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். வரும்வழியில்  மாதவரம் ரவுண்டான … Read more

கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி!

In the blink of an eye.. the wife who died before her husband!

கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி! ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமதாசபுரம் நடுகுத்தகையைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 52 இவரது மனைவி சுமதி வயது 45 நேற்று இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் காக்கரில் இருந்து பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனைக்கு அவரது உறவினரை பார்க்கச் சென்றனர். ஜெயா கல்லூரி அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென பின்னால் இருந்து வந்த லாரி … Read more

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! 

College students died tragically in the blink of an eye.

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபு வயது 22. பிரபு கல்லூரியில் இளங்கலை படிப்பை படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன் வயது 21 இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கம் உடையவர்கள். அந்நேரத்தில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வாழப்பாடி … Read more

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

Tourist father kills daughter Accident in Yercaud!

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு  பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். எப்பொழுதும்  ஏற்காட்டில் மிகுந்த கூட்டமே காணப்படும். தற்போது கோடை காலம் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் இருந்து எண்ணற்ற  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. … Read more

பதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்!

The woman who sidelined the cart due to the registration number! Explanation as nothing can be done since it came online!

பதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்! டெல்லியில் தற்போது புதியதாக விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களின் அர்த்தங்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளதால் அங்கு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்கும் உரிமையாளர்கள் வாகனங்களில் உள்ள ஆங்கில வார்த்தைகள் தங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்தனர். இவ்வாறு பெண்கள் … Read more

லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்!

Young man who heard the lift! Google Pay disaster for help person!

லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்! குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து அவரிடம் உதவிக்காக லிப்ட் கேட்டுள்ளார். அப்போது வண்டியை நிறுத்தி உள்ளார். அப்போது அவர் அருகே வந்த மேலும் இரண்டு வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் தங்க சங்கிலியை … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more