உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!!

UN praised India

உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!! உலக நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் கடந்த ஆண்டு போர்  நடைபெற்றது. அந்த  நிலையில் இந்தியா செய்த ஒரு செயலால் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவை பாராட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் நடைபெற்றது. அந்த சமயம் அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அங்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 18 நாடுகள் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்,இதில் இருபதுக்கும் மேற்பட்டார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!

Russia launches missile strike on Ukraine, killing more than 20

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்,இதில் இருபதுக்கும் மேற்பட்டார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!! உக்ரைனின் மத்திய நகரான க்ரெமென்சுக்கில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகத்தில் ரஷிய ஏவுகணை நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தார்கள் .இத்தாக்குதலில் எடுக்கப்பட்ட வீடியோவை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது உரையில் காட்டினார்.இதுதொடர்பாக அவர் தனது உரையில் கூறும்போது மத்திய நகரமான கிரெமென்சுக் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 20 பேர் … Read more

ரஷ்யாவின் இறுதிக்கட்ட தாக்குதல்! முக்கிய நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்ய ராணுவம்!

ரஷ்யாவின் இறுதிக்கட்ட தாக்குதல்! முக்கிய நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்ய ராணுவம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆனாலும் ரஷ்யாவின் மும்முனைத் தாக்குதலால் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. பல நகரங்கள் ரஷ்யா வசம் வந்துவிட்டது. தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அங்கிருக்கின்ற தொழில் நகரமான செவிரோடோ, டொனஸ்கின் 80 சதவீத ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மீதம் இருக்கின்ற 20 சதவீத பகுதிகளை … Read more

உக்ரைன் பொதுமக்கள் படுகொலை! இந்தியா கடும் கண்டனம்!

உக்ரைன் பொதுமக்கள் படுகொலை! இந்தியா கடும் கண்டனம்!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தற்போது வரை நீடித்து வருகிறது புச்சா நகரை முழுவதும் சடலங்கள் சூழ்ந்திருக்கின்றன அந்த நகர மேயர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து வெளியான புகைப்படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றன. அந்த நகரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டன இது குறித்து … Read more

பயந்தாங்கொள்ளி நேச நாடுகள்! உக்ரைன் அதிபர் விளாசல்!

பயந்தாங்கொள்ளி நேச நாடுகள்! உக்ரைன் அதிபர் விளாசல்!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24 ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இதனால் உக்ரைன் கடுமையான பாதிப்பை சந்தித்தது, அதோடு அந்த நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன.மேலும் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பல்வேறு நகரங்களை உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து மீட்டு வருகின்றனர். அத்துடன் இந்தப் போரை நிறுத்திவிட்டு சமாதான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா, … Read more

சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை! கெத்து காட்டும் உக்ரைன்!

சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை! கெத்து காட்டும் உக்ரைன்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கடுமையான தாக்குதல் 26 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரமான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து கடுமையான தாக்குதலை ரஷ்யப் படைகள் நிகழ்த்தி வருகின்றன. சூப்பர் சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துவதால் அந்த நகரம் சீர்குலைந்திருக்கிறது. பொதுமக்களை தாக்க மாட்டோம் என்று தெரிவித்த ரஷ்ய படைகள் தற்சமயம் பொது மக்களையும் கொன்று குவித்து வருகிறது. அதோடு பொது மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் … Read more

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்! 24வது நாளாக உக்ரைன் மக்கள் இடம்பெயர்வு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்! 24வது நாளாக உக்ரைன் மக்கள் இடம்பெயர்வு!

ரஷ்யா உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 24வது நாளாக தொடர்ந்து மிகவும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் மற்றும் ஐநா சபை என்று அனைத்து தரப்பினரும் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருந்தாலும் ரஷ்யா எதையுமே காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் ஆர்டியோம் தட்சிஷின் காயமடைந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 3 … Read more

வாக்கை தவற விட்ட ரஷ்யப் படைகள்! நாசமான மரியுபோல் மருத்துவமனை!

வாக்கை தவற விட்ட ரஷ்யப் படைகள்! நாசமான மரியுபோல் மருத்துவமனை!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்கா உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்ப்பதற்கு முனைப்பு காட்டி வந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஐநா சபை போர் நிறுத்தததை மேற்கொண்டு … Read more

ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கிறதா? கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா!

Does India support Russia? Condemning America!

ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கிறதா? கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 14 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கி சில நாட்களிலேயே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்களின் நலன் கருதி தற்காலிகமாக கோரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த பகுதிகளை தவிர்த்து தற்போது வரை மற்ற பகுதிகளில் போர் நடைபெற்று தான் வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அணு உலை மீது ரஷ்யா தாக்கியது … Read more