கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!
கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more