கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more

இன்று முதல் கொரோனா தடுப்பூசி இந்த இடங்களில் போடப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!

இன்று முதல் கொரோனா தடுப்பூசி இந்த இடங்களில் போடப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றானது பரவிக் கொண்டே வருகிறது. அதில் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டு வாரங்களாக குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடைபெறுகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை!

Full curfew again in these districts! Corona number touching peak!

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் கொள்ள நமது … Read more

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

Buy Gold Coin to Get Vaccinated! Increasing crowd!

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்! கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலை பாதிப்பிற்கு லட்ச கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.பல ஆயிரம் கணக்கான உயிர்களையும் நாம் இழந்து வருகிறோம்.இந்த 2-ம் அலையிலிருந்து மீண்டு வருவதற்கு மக்கள் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.தடுப்பூசி தான் நம் அனைவரின் பாதுகாப்பு கவசம்.அதை அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சில பகுதி மக்கள் விழிப்புணர்வின்றி தடுப்பூசி போட இன்றும் முன் வர வில்லை.அவர்களுக்கு தன்னாரவளர்கள் … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more

அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்!

kerala cm

அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்! கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்நிலையில், நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தயாரிக்கும் நிறுவனம் மொத்த தடுப்பூசிகளையும் மத்திய அரசிடம் மட்டுமே … Read more

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

covaxin covishield

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் முடுக்கிவிட்டுள்ளன. ஆஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின், நோவாவாக்ஸ் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. இதில், சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி, ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் விரைவில் … Read more

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா!

vaccination

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒருநாள் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு, இரண்டுவது கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் … Read more

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி!

People beware! Fake corona vaccine came!

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி! கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர். சந்தைகளின் அருகிலிருக்கும் சிறு அங்காடி கடைகள் வைக்க தடை விதித்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து … Read more

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!!

This is also a conspiracy !! India vaccine works very well for all countries except India !!

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!! கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 21 நாள் பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கொரோனா சிறிது கட்டுக்குள் வந்தது. பின்பு தற்போது கொரோன வைரஸ்ன் இரண்டாம் அலை நாடு முடுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு … Read more