சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!!

சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!! உலகில் முதன் முதலாக சிக்கன் குனியா நோய்க்கு அமெரிக்கா நாடு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். சிக்கன் குனியா வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுக்கள் நம்மை கடிப்பதால் சிக்கன் குனியா நோய் நமக்கு ஏற்படுகின்றது. இந்த சிக்கன் குனியா நோய் உலக அளவில் பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த சிக்கன் … Read more

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Famous athlete dies due to covid vaccine!! Shocking information released!!

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சுழற்பந்து வீரரான ஷேன் வார்னே கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மெல்போர்னில் என்ற பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என்ற இரண்டு நாடுகளுக்கும் இடைய நடைபெற்ற டெஸ்ட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்களும் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்களும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னே தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்று ரசிகர்கள் … Read more

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!   சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.   சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.   சிக்கன் குனியா நோய் … Read more

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது டெல்லி : கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தொற்றின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது வருத்தத்தை தருகிறது. கொரோனா தொற்று கடந்த 2019 ஆண்டு ஆரம்பித்து இந்தியாவை பெறும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனை தடுக்க பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. பின்னர் இயல்பு … Read more

பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்! 

பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்!  இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை முதன் முறையாக சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெச்பிவி எனப்படும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் என்ற வைரசினால் ஏற்படும் இந்த புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 75 … Read more

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Magical corona virus! Party headquarters in excitement!

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்! அமெரிக்காவில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார். இதைதொடர்ந்து மீண்டும் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் … Read more

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!! சீனாவில் உள்ள  வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே நாளில் 7.89 லட்சம பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. … Read more

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் உலகின் பல நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவியது. கொரோனாவின் இந்த தீவிர பரவலை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. எனினும் இந்த … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வகுத்துள்ள புதிய திட்டம்!

கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வகுத்துள்ள புதிய திட்டம்! சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது.  எனவே  கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலக்கட்ட ஆய்வுக்கு பிறகு கொரோனா தொற்றை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதி உள்ள அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக … Read more