’இனி எங்கும் அலைய வேண்டியதில்லை’..!! வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பட்டா என்பது சொந்த வீடு அல்லது நிலம் வைத்திருப்போருக்கான முக்கிய ஆவணமாகும். இந்த பட்டாவை வருவாய்த்துறை வழங்குகிறது. மேலும், இந்த பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்பெல்லாம் பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று நினைத்தால், இ – சேவை மையத்தையோ அல்லது தாலுகா அலுவலகத்தையோ நாட வேண்டும். ஆனால், தற்போது … Read more

வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் அதில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் … Read more

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி!

now-this-is-the-punishment-shock-waiting-for-vao

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் வேமாண்டம்பாளையத்தை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அந்த நிலத்திற்கு  பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத் பட்டா மாறுதல் செய்ய ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என … Read more

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:??

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:?? தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான ஆட்கள் நியமனம்.வருவாய்த் துறையின் அறிவிப்பு. தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை ஆணையர் எஸ் கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் விளம்பரம் செய்யும்படி வருவாய் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.தகவலின் படி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7ஆம் தேதியும் விண்ணப்பத்தினை … Read more

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! 

Suicide post of a teenager on Facebook! The cause of death was bribery!

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர்அதுமட்டுமன்றி மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை அறிந்தும் சில அரசு ஊழியர்கள் தன்னிடம் வரும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். மக்களும் தங்கள் வேலை ஆக வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தற்பொழுது திமுக அரசு ஆட்சி அமர்த்தியதிலிருந்து பல ஊழல்களை கண்டறிந்து … Read more

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை! மணப்பாறை அருகே உயிர் இழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உடலை மீட்டு சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம் பட்டியைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு வயது ஏழுபத்தி ஐந்து ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென … Read more