5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!

144 Prohibitory Order for 5 Districts!! Important information released!!

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!! அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த … Read more

3 மாதங்களில் 30 பேர் மாயம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

30 people lost in 3 months!! Shocking information that came out!!

3 மாதங்களில் 30 பேர் மாயம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள். இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி … Read more

வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!!

Love separated by violence!! Kugi ethnic woman melts to the Prime Minister to help her meet her husband!!

வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!! கலவரம் காரணமாக பிரிக்கப்பட்ட தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு குகி இனப்பெண் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தி மற்றும் குகி சமூக இன மக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் 3-ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் … Read more

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!! 

Gang dragged 2 women naked!! A heart-wrenching incident at the peak of violence!!

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!!  மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது … Read more

தேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக  வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!! 

Voting machines in sewers in election violence!! The next state that takes lives in violence!!

தேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக  வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!!  பஞ்சாயத்து தேர்தலில் நடைபெற்ற வன்முறையில் 20 பேர் உயிரிழந்தனர். வாக்கு எந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டன. நேற்று முன்தினம் மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல்  நடைப்பெற்றது. பல்வேறு  இடங்களில்  எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில்  ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகளும்  நடந்தது. இதன் காரணமாக … Read more

ஹெலிகாப்டர் மூலம் அடுத்த பயணம்!! ராகுல் காந்தி மாநில மக்களை  சந்தித்து ஆறுதல்!!

Next trip by helicopter!! Rahul Gandhi met and consoled the people of the state!!

ஹெலிகாப்டர் மூலம் அடுத்த பயணம்!! ராகுல் காந்தி மாநில மக்களை  சந்தித்து ஆறுதல்!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மணிப்பூர் சென்றுள்ளார்.  மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.  இந்த மாநிலத்தில் உள்ள மைதேயி சமூகத்தினர் , தங்களுக்கும் பழங்குடியின் அந்தஸ்து வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதற்கு சிறுபான்மை குடியில் உள்ள குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையடுத்து இரண்டு சமூக மக்களுக்கு இடையே மோதல் … Read more

ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!!

ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!! பீகார் மாநிலம் நாலங்லதா மாவட்டத்தில் கடந்த மார்ச் 30 அன்று ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினர் கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் , வன்முறை தொடர்பாக 15க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு , 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. … Read more

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு 

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இன்று ராம நவமியை முன்னிட்டு நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே காசிபாரா பகுதியில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் இறங்கிய கும்பல் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் அட்டூழியம் செய்தனர். வன்முறையை தடுக்கும் … Read more

ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்!

Online game violence! Children are suffering!

ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்! பிரீ பையர் விளாயாட்டு என்பது தற்போதுள்ள வாலிபர்கள் ,மற்றும் இளம்பெண்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.பிரீ பையர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் தங்களின் மகள் சென்று விட்டார் என அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் ஒரு பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர். அந்த விசாரணையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் … Read more