பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! மறு பிரேத பரிசோதனை ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு முடிவு நாளை வெளியீடு!

plus-two-student-died-mysteriously-re-post-mortem-zipmer-medical-group-study-results-published-tomorrow

பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! மறு பிரேத பரிசோதனை ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு முடிவு நாளை வெளியீடு! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதனை கண்டித்து கடந்த  மாதம் 17ஆம் தேதி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு மாணவியின் … Read more

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை!

The mysterious death of a plus two student in Kallakurichi! College students project police warning!

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த ஜூலை 13ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் … Read more

கள்ளக்குறிச்சி போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!  நீதிபதியின் உத்தரவு!

Kallakurichi protest hearing in the court today! Judge's order!

கள்ளக்குறிச்சி போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!  நீதிபதியின் உத்தரவு! கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில்  பிலஸ் 2 மாணவி  உயிரிழந்த விவகாரத்தில் அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி முதல்வளக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதி சதீஷ்குமார் … Read more

கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்!

கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்! கள்ளக்குறிச்சி பகுதியில் காலையிலிருந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் தன்னார்வலர்கள் போன்றவர்கள் இணைந்த 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். மேலும் சிலர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து பள்ளியில் உள்ள வாகனங்கள் மற்றும் பள்ளியின் கண்ணாடிகள் ,கார்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இந்த தாக்குதலில் சுமார் … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் போரட்டம்! மாணவியின் மர்ம கொலை வழக்கு!இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி … Read more

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!! கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா, ஹிஜாப் போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!!

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!! கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, ஹிஜாப், பர்தா போன்றவை அணிந்து வர சில கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாணவிகள் ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!!

New plan to prevent violence against women !!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!! கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயகக் கட்சியின் முன்னணி ஆட்சி இப்போது கேரளாவில் நடக்கிறது.முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் மக்களிடையே  கூறியது என்னவென்றால்,கொரோனா ஊரடங்கு காலத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து பெண்களைப் பாதுகாக்க “பிங்க்” என்ற பாதுகாப்புத் திட்டம் ஜூலை 19 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் “பிங்க்” பாதுகாப்புத் திட்டம் இன்று முதல் கேரளாவில் அமல்படுத்த … Read more

அமெரிக்காவில் மூன்றாவது நாளாக தொடரும் வன்முறை

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தின் கேனோஷா  நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வன்முறை நீடிக்கிறது. நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற 29 வயது கறுப்பின இளையர் காவல்துறையால் சுடப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வன்முறை வெடித்தது. செவ்வாய் இரவு நடந்த வன்செயல்களில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமுற்றார். 17 வயது வெள்ளையின இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய கும்பலுடன் … Read more