இதை செய்தால் 100% நரைமுடி பிரச்சனை தீரும்!
இந்தக் காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது.இதற்கு காரணம் சத்து குறைபாடே காரணம்.அதுமட்டுமின்றி இந்த கால கட்டத்தின் உணவு முறைகளும் இதற்கு காரணமாக அமைகிறது.இதற்காக அனைவரும் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இக்காலத்தில் உபயோக்கிக்கும் ஷாம்பு போன்ற இதர இரசாயன பொருட்களாலும் நரைமுடி வருவதை சிறுவயதிலேயே சந்திக்கின்றனர். இதற்கு பாட்டி வைத்தியம் தான் நிரந்தர தீர்வு.மனநெல்லிக்காயை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மூகரட்டை எனப்படும் மூலிகைய பாலுடன் அரைத்து சாப்பிட்டு வர இளம் நரை ஏற்படாது.முடி … Read more