தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்?

OPS-EPS Awaiting Final Verdict!..Who Will Win?

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து சில கால மாதமாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி ஐகோர்ட்டில்  வழக்கு தொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பு … Read more

ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா, முடிவுக்கு வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் பேரிடராகப் பரவிய நிலையில், மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் 60% பேரை பாதிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அது முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகளால், உலகின் பல நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தற்போது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களுக்கு … Read more

புதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய நோய்த்தொற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றது. பிரான்சில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பு என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சென்றவாரம் நோய் தொற்று பாதிப்பு வெகுவாக பரவியது தினசரி சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உண்டானது. டென்மார்க், போர்ச்சுகல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளிலும் இந்த … Read more

தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

The new Corona has traveled to 57 countries so far! World Health Organization releases shocking information!

தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு! ஒரு வழியாக கொரோனா பெருந்தொற்று முடிந்து விட்டது என்று நாமெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டதுதான் தாமதம் புதிய உருமாற்றம் அடைந்த, பல பிரள்களை கொண்ட அதிவேகமாக பரவும் கொரனோ கண்டறியப்பட்டு உள்ளது. பலரும் சுதாரித்துக்கொண்ட நேரத்தில் திரும்பவும் உருமாறிய கொரோனா தொற்று ஓமைக்ரான் என்று புதிதாக ஒரு வைரஸ் அனைத்து நாடுகளிலுமே பரவி வருகிறது. இதற்கு ஓமைக்ரான் … Read more

ஒமைக்ரான் வைரஸ்! புதிய தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றது. முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது .இந்த வைரஸ் பரவல் தொடர்பாக பல நாடுகளும் அச்சத்திலேயே இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக சுகாதார அமைப்பு கடுமையான நோய் உண்டாகாது என்று தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் தெரிவிக்கும்போது, முந்தைய நோய்த்தொற்று … Read more

தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்!

Something so innovative as to throw away existing viruses and threaten people! The company that issued the warning!

தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்! கடந்த ஒன்றரை வருடகாலமாகவே கொரோனா நோய் தொற்று நம் நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நாம் என்னதான் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு தடுப்பூசிகளை பூர்த்தி செய்து விட்டாலும் கூட, சிலருக்கு கொரோனா ஏற்படுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதால் உயிர் போகும் அபாயம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மக்கள் முன் … Read more

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துளிர்விடத் தொடங்கியது அன்றில் இருந்து இன்று வரையில் இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் பரவி தான் வருகின்றது.இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய்த் தொற்று பரவத் தொடங்கிய தொடக்கத்தில் மிகக் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு ஆனது தற்போது வரையில் நீடித்து வருகின்றது.இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு என்ற … Read more

கொரோனா 3வது அலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

Corona third wave starts official announcement

கொரோனா 3வது அலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்! உலகம் முழுக்க கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் சீன நாட்டில் உருவாகி பின்பு பல நாடுகளுக்கும் பரவியது.2019ம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.இந்த நோயை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.இதுவரை இந்த தொற்றுக்கு உலகில் உள்ள 188 நாடுகளில் 22,17,60,155 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 45,83,265 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,095,450 … Read more

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!

Transformed Mu virus! Do not include vaccines! - World Health Organization warns!

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்! சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஆரம்பித்தது. அங்கிருந்து தான் முதன் முதலில் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவிக் கொண்டே இருக்கிறது. அதற்கு மருந்து இல்லை என்பது போல, அது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் விடாமல் துரத்துகிறது. மேலும் இது பல வகைகளில் மனிதர்களை அச்சுறுத்தும் வைரஸ் ஆக உள்ளது. முதலில் கொரோனா ஆல்ஃபா, … Read more