தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் … Read more

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!

A letter written by the Chief Minister to the Union Minister! Should these products not be imported anymore?

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்! முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதயுள்ளார். அந்த கடிதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி நேற்று எழுதியிருந்த கடிதத்தில் … Read more

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்!

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்! அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் சிறிது ஜாதிக்காயுடன் அன்னாசிப்பழ சாறை கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவி கொள்ளலாம் … Read more

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? 

Good news for government women employees!..Extra leave only for these women!..Do you know why?

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? இந்தியாவில் பல துறைகளில் வேலை செய்து வரும் அரசு துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்பாக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.மத்திய அரசு வேலை என்பதால் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதனால் பயணப்படி விடுப்பும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை காலம் விடுப்பு விதிமுறைகள் தொடர்பான நலத்துறை அமைச்சகம் … Read more

கருத்தடை அறுவை சிகிச்சையால் 4 பெண்கள் மரணம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள் !

4 women die due to sterilization surgery! The people of the area are in fear!

கருத்தடை அறுவை சிகிச்சையால் 4 பெண்கள் மரணம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள் ! தெலுங்கானா மாநில ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இப்ராகிம் பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. மேலும் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களின் 4 பெண்கள் மட்டும் இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதைதொடர்ந்து  அப்பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!..

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் மகளிர் கான்வென்ட் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சில தினங்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலர் கான்வென்ட்டுக்குள் மறைமுகமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த நபர்கள் ஓடத் தொடங்கினர். பின்னர் அந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைதொடர்ந்து அவர்களிடம் போலீசார்கள் … Read more

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!?.. பெண்களின் உரிமைகள் எப்போது அச்சுறுத்தப்பட்டது?அதை சொல்வது மிகவும் கடினம்.2017 ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வு குறைந்தபட்சம் சீனாவில் பாலின சமத்துவமின்மையின் தொடக்கமாக வெண்கல யுகத்தை சுட்டிக்காட்டியது.2019 ஆம் ஆண்டில் காஸ்மோஸ் இதழ் ஐரோப்பிய தொல்லியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இதை பற்றி விவரித்தது. மிக நீண்ட காலமாகவே பெண்களின் உரிமைகள் பல இடங்களில் குறைவாக மதிக்கப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். ஒவ்வொரு கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் … Read more

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! முதலில் கறுப்பு திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.திராட்சையின் விதைகளை நீக்கி சாறு அதனுடைய எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி விட வேண்டும்.அதன் பிறகு மென்மையான பருத்தி துணியை கொண்டு முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும். திராட்சை பழச்சாற்றை பிழிந்து … Read more

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!   பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது. … Read more

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! பெண்கள் எப்பொழுதும் முக அழகிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். முகத்தில் முகப்பரு கருவளையம் தழும்புகள் இதுபோன்று ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அதற்கென தனி கவனம் செலுத்தி முகத்தை பராமரிப்பதில் முதலிடம் பெண்கள் தான். அந்த வகையில் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் … Read more