ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

myanmar

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய … Read more

தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

earthquake

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது. மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 … Read more

இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

அடுத்தடுத்து  தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!! 

அடுத்தடுத்து  தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!!  திடீரென ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்கனவே அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது. புவித்தட்டு நகர்வினால் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதுவும் கடலில் நிலநடுக்கம் உண்டானால் கட்டாயம் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சாதாரண பகுதியிலேயே புவி தட்டுகள் லேசாக நகர்ந்தாலே நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் வீடுகள் … Read more

ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!

ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி! வங்கதேசம் நாட்டில் ஓடும் பயணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெட்டியில் பயணித்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வங்கதேசம் நாட்டில் நாளை(ஜனவரி7) பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் நாளை(ஜனவரி7) நடைபெறும் தேர்தலை எதிர்கட்சி புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கதேச நாட்டில் பல … Read more

தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி

தமிழ்நாட்டில் தான் மழை பெய்து வருகிறது என்றால், மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றால் வெளிநாட்டிலும் வெள்ளம் சூழ்ந்து மூன்று பேரை பலி வாங்கிய சம்பவம் அங்கு மிகப் பெரிய சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய புயல் வந்த வீடுகள் வெள்ளக்காடாக மாறி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.   பென்சில்வேனியா மற்றும் மாசசூசெட்ஸில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு புயல் … Read more

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! இந்தியாவில் இருந்து ஏற்கனவே சில நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது மற்றொரு நாடும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதாவது தற்பொழுது இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் வரலாம் என்று ஈரான் அரசாங்கம் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா மட்டுமில்லாமல் 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் நாட்டுக்கு விசா இல்லாமல் சுற்றுலா வரலாம் … Read more

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையவில்லை. அதற்குள் புதிதாக ஒரு வைரஸ் சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் அதிகளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சீனா என்றாலே நோய் தொற்று பரப்பும் நாடு என்ற எண்ணம் அனைவரின் இடத்திலும் உருவாகி விட்டது. அந்நாட்டில் இருந்து தான் உயிருக்கு ஆபத்தான பல வித வைரஸ்கள் … Read more

சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!!

சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!! உலகில் முதன் முதலாக சிக்கன் குனியா நோய்க்கு அமெரிக்கா நாடு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். சிக்கன் குனியா வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுக்கள் நம்மை கடிப்பதால் சிக்கன் குனியா நோய் நமக்கு ஏற்படுகின்றது. இந்த சிக்கன் குனியா நோய் உலக அளவில் பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த சிக்கன் … Read more

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!! தற்பொழுது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இரஷ்யாவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதல் நாளில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதே போல இரண்டாம் நாளான நேற்று(அக்டோபர்4) இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் … Read more