உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!! உலகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையிலான பாஸ்போர்ட் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பின்லாந்து நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாக உள்ளது. இங்குதான் தற்பொழுது உலகத்தின் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் இந்த டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்தும் பொழுது விமானத்திற்காக நீண்ட … Read more

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!!

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!! சந்தையில் மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. முன்பு எல்லாம் உணவே மருந்து என்று முன்னோர்கள் உணவை சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் உணவே மருந்து என்பது மறைந்து உணவே விஷம் என்று மாறியுள்ளது. இதற்கு காரணம் நமது கவனக்குறைவு என்றுதான் கூற வேண்டும். கவனக்குறைவு … Read more

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!!

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!! 12 கோடி ரூபாய் செலவில் அமெரிக்க அதிபருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பீஸ்ட் கார் அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகின்றது. மேலும் இந்த பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் உலகத்தில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு சாலை வழியாக செல்வதற்கு ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு கார்கள் விமானம் மூலமாக … Read more

நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!!

நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!! 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் ஓராண்டுக்கு மேல் கடந்து தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது.இந்த போரால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டது.உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்பொழுது உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.கடந்த … Read more

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக … Read more

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!

34 killed in train derailment!! The Railway Department suspended 6 officers in action!!

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த  6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற  ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!! 

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!!  பள்ளிகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காக மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களின் நல்வாழ்விற்கும் துணையாக இருக்க வேண்டும். யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுனெஸ்கோ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களை தடை … Read more

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

Son's funeral!! Tragedy caused by father's cruel act!!

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!!  மகனின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தந்தை திடீரென செய்த காரியத்தால் 13 பேர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டில் உள்ள நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. இவர் கடற்படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இறுதி சடங்கில் முகுவாவின் உறவினர்கள் மற்றும் ஏராளமான … Read more

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!

Passenger plane involved in an accident!! Investigate the reason!!

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!! பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தானது சூடான் நாட்டில் நடைபெற்றுள்ளது. சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. … Read more

நாயுடன் பாலியல் உறவு கொண்ட அயர்லாந்து பெண்! வழக்கு விசாரணை வந்தது!

29 வயதான அயர்லாந்து பெண் நாயுடன் உடலுறவு கொண்ட வழக்கு இப்பொழுது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   29 வயதான அயர்லாந்து பெண் 2019 டிசம்பரில் தனது வீட்டில் கலப்பு இன ரோட்வீலர் நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கு ஜூன் மாதம் டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இன்னும் வழக்கில் அந்த பெண்ணிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வழக்கறிஞர்கள் தேவையான ஆதாரங்களை … Read more