உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!! உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அத்துடன் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். … Read more

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!! 12 வயது முதல் 17 வயதில் உள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்திருக்கிறது. உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை!! வெள்ளத்தில் மூழ்கியது சீனா!! தவிக்கும் மக்கள்!!

Heavy rains in China after a thousand years !! China submerged in flood !! Suffering people !!

ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை!! வெள்ளத்தில் மூழ்கியது சீனா!! தவிக்கும் மக்கள்!! சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் இன்று (ஜூலை 21) பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹெனான் தலைநகரான ஜெங்ஜோ வில் கடந்த 1,000 ஆண்டுகளில் அதிக மழை பெய்யும் என்று வானிலை மையங்கள் முன்னறிவிப்பு விடுத்திருந்தது. அதேபோல் கடுமையான மழை பொழிவு அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மஞ்சள் ஆற்றின் கரையில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரமான ஜெங்ஜோவில், வெள்ளத்தின் … Read more

‘புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்களே’!! சீனாவில் உருவான அடுத்த வைரஸ்!!

'புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்களே'!! சீனாவில் உருவான அடுத்த வைரஸ்!!

சீன நாட்டில் முதல் முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகின்றது. மேலும், இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும்கூட இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று தொடர்ந்து பரவிக் கொண்டே உள்ளது. இது போதாது என்று உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களும் பல நாடுகள் … Read more

இந்த உலகில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு உணவு வீணாகிறதா?? தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you know too ?? How much food is wasted in this world in a year !!

இந்த உலகில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு உணவு வீணாகிறதா?? தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த உலகில் பலர் தாங்க இடம் இன்றியும், உண்ண உணவு இன்றியும் தனது அன்றாட வாழ்வை நடத்த பெரும் கஷ்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் நம்மில் பலர் ஹோட்டலுக்கு சென்றாலோ அல்லது வீட்டில் உள்ள உணவுகளையே வீணாக்குவது வணக்கம் வழக்கம். ஆனால் அப்படி நாம் ஒரு வருடத்தில் வீணாகும் உணவின் அளவு எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா? இந்த உலகில் ஒவ்வொரு வருடமும் ஒன் … Read more

அரசியலில் குதித்த ஜாக்கிஜான் சினிமாவைப் போலவே அரசியலிலும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா??

Jackie John jumps into politics !! Is tissue tissue in politics just like cinema ??

அரசியலில் குதித்த ஜாக்கிஜான்!! சினிமாவைப் போலவே அரசியலிலும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா?? முற்காலத்தில் இருந்து தற்போது வரை திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது சகஜமாகி விட்டது. மேலும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சேகரிப்பதே அவர்கள் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில். தான் அந்த வகையில் தமிழகம் முதல் உலகம் வரை எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் பலர் திரை உலகில் இருந்து தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். உதாரணத்திற்கு … Read more

மிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!

மிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!

உலக சுகாதார நிறுவனம் மிக மோசமான கொரோனா வைரஸ்களில் ஒன்று லாம்ப்டா என தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது ஓராண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றானது வெவ்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என்று பெயரிட்டு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டா வகையின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா பிளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்கு உரியதாக … Read more

கொரோனாவை மிஞ்சிய கொடுமை தீர்வு கிடைக்குமா? ஏங்கும் மக்கள்!

கொரோனாவை மிஞ்சிய கொடுமை தீர்வு கிடைக்குமா? ஏங்கும் மக்கள்!

அழிந்து வரும் விவசாயம், நாடுகளுக்கு இடையேயான மோதல், விலைவாசி ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று போன்ற பல காரணங்களால் உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஐ.நா சபையில் வெளியான தகவல். ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வின்படி சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் சந்தைகளில், உலக உணவு விலைகள் ஜூன் மாதத்தில் ஆண்டுக்கு 34% உயர்ந்துள்ளதாக ஐ.நா உணவு நிறுவனத்தின் விலைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது . லெபனான் நாட்டில் கோதுமை மாவின் விலை 219 மடங்கு உயர்ந்துள்ளது. … Read more

உலகமே தற்போது இந்த நிலையில்தான் உள்ளது! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

The world is in this state right now! World Health Organization Warning!

உலகமே தற்போது இந்த நிலையில்தான் உள்ளது! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை! கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் மூலம் வெளிவந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்றானது உலகம் முழுவதிலும் பரவி நாட்டு மக்கள் அனைவரையும், உலக மக்கள் அனைவரையும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இதனை எதிர்கொள்ள மருத்துவர்களும், மருத்துவ உலகமும் தொடர்ந்து தடுப்பூசிகளை கண்டுபிடித்த நிலையில் கொரோனவைரஸ் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா மற்றும் அதன் தீவிரத்தை கணிக்க முடியாத … Read more

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருந்தது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது அவர், இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்படுவதாக கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தபோதிலும், இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஆயிரக்கணக்கில் எட்டியுள்ளதால் இந்தியாவில் நடத்தினாலும் மற்ற அணிகள் ஒத்துழைக்காது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என … Read more