உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்கும் பணம் என்ற நிலையில் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பணம் தான் பேசுகிறது. இந்த பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும்… அதை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கத் தான் செய்கிறது. இவ்வாறு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருந்தும் நபர்கள்… வன்னி மர … Read more

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..! காசு இல்லாத வாழ்க்கையை இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினம். பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது என்று அனைத்திற்கும் காசு முக்கியமாகி விட்டது. பணம் இல்லை என்றால் நாய் கூட நம்மை மதிக்காது என்பதை சிலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பணத்தை வைத்து எடை போடும் காலம் இது… உங்களிடம் பணம் இருந்தால் சொந்தம் உங்களை தேடி வரும்… அதுவே உங்களிடம் பணம் இல்லையென்றால்.. இருக்கும் சொந்தம் எல்லாம் … Read more

வீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

வீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் நிம்மதி இல்லாமல் கஷ்டப் படுகிறோம். வீட்டில் சண்டை, பணக் கஷ்டம், கடன் பிரச்சனை, வேலை இல்லாமை, குறைந்த வருமானம் உள்ளிட்டவைகளால் நிம்மதி இன்றி தவித்து வருகிறோம். இதற்கு ஆன்மீக வழியில் சிறந்த தீர்வு இருக்கிறது. பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:- *கண்ணாடி கிண்ணம் *நன்னாரி பவுடர் *பச்சைக் கற்பூரம் *கல் உப்பு *ஏலக்காய் *கருப்பு … Read more

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழியைக் கேட்டு அஞ்சி பலரும் மூலம் நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்ய அஞ்சுவர். ஆனால், இந்த பழமொழி சற்றும் உண்மை கிடையாது. உண்மையான பழமொழி இது தான். “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும் அன்று சந்திரனை குரு பகவான் பார்க்க … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஞாயிறு – கோயில் காரியங்கள், திருமண முயற்சிகள், அரசாங்க கடிதங்கள், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை செய்வது நல்லது. திங்கள் – வீடு வாங்குவது, மனை வாங்குவது, எந்த விஷயத்தைப் பற்றியும் யோசித்து முடிவெடுக்க, பயணங்கள் மேற்கொள்ள சிறந்த நாள். செவ்வாய் – வாங்கிய கடனை கொடுக்க, வீடு கட்டுவதற்கான திட்டங்கள் போடுதல், மனை பார்க்கச் செல்லுதல், மருந்து மாத்திரைகள் வாங்க, … Read more

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!! 

Allowed to visit this temple for four days ahead of Amavasai!! Forest department notification!!

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!!  விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி மாத  … Read more

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ! இந்த உலகில் பெரும்பாலான மக்கள் வழிபடும் தெய்வம் என்றால் அது சிவ பெருமான் என்று கூறலாம்.இவர் மும்மூர்த்திகளில் ஒருவர்.சிவபெருமான் மிக கோபம் கொண்ட கடவுள் என கூறப்படுகிறது.மேலும் இவர் அழிக்கும் வேலைகளை செய்பவர். சிவ பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு அவர் மிக அமைதி கொண்டவர். தீய எண்ணங்கள்,தீய வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அவருடைய கோவத்தை காண்பிப்பார். பொதுவாக எந்த கடவுளுக்கு என்ன … Read more

முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமை!

கந்தபுராணத்தில் முருகன் கையில் இருக்கும் வேல் மகத்துவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பத்துடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுபடுத்துகின்றது. ஆகவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டை தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது. வேல் விடுமுனையோடு திறல் வேலன், வேல் கொண்டன்று பொருத வீரன், துங்க வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெரித்திட விடும் வேலன் என்று பலவாறாக முருகனை புகழ்ந்துரைக்கும் … Read more

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்!

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்! பொதுவாக சனிக்கிழமையில் பெருமாள் ஆஞ்சநேயர் என தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அவ்வாறு  ஆஞ்சநேயரை 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டம், தொழிலில் ஏற்படும் நஷ்டம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் தாழம்பூ வைத்து வழிபடுவது சிறந்தது. எப்பொழுதும் ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது அவருக்கு பிடித்த … Read more

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!! நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர். அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது … Read more