உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட உங்கள் ராசிக்கு உரிய கோயிலுக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முன்னேற்றம் கிடைக்கும். 1.மேஷம் – இராமநாத சுவாமி கோயில். இந்த கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. 2.ரிஷபம் – சிவயோகிநாதர் திருக்கோயில். இந்த கோயில் திருவிசநல்லூரில் அமைந்து இருக்கிறது. 3.மிதுனம் – தண்டாயுதபாணி சுவாமி. இந்த கோயில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்து இருக்கிறது. 4.கடகம் … Read more

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!! ஏழரை சனி, அஷ்டமி சனி, அர்த்தாஷ்டம சனி என்று எந்த வகையாக இருந்தாலும் சனி பகவானின் அருளைப் பெற்று அவரது ஆசி கிடைத்து கெடு பலன் குறைந்து நல்ல பலன் அதிகம் கிடைக்க இதை மட்டும் செய்யுங்கள். தினமும் காலை குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் நின்று இந்த ஸ்லோகத்தை 27 முறை சொல்லி … Read more

ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு? *நம் வீட்டில் கோலம் போடாமல் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது. *எரியும் விளக்கில் உள்ள எண்ணெய் அல்லது நெய்யைத் தொட்டு நம் தலையில் தடவக் கூடாது. *சாமி படங்களில் காய்ந்த பூக்கள், மாலைகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். *தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. *கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசக் கூடாது. *இறந்தவர்கள் … Read more

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!!

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!! *பெரும்பாலானோருக்கு மாதத்தில் முதல் தேதியில் சம்பளப் பணம் வந்துவிடும். இந்நிலையில் உங்கள் கைக்கு சம்பளப் பணம் வந்த மாதத்தின் முதல் நாளே வீட்டு வாடகையை கொடுக்க கூடாது. குறைந்தது 2 நாட்கள் சம்பளப் பணத்தை உங்கள் பணப் பெட்டியில் தங்க வைத்து பின் 3 ஆம் தேதிக்கு மேல் வீட்டு வாடகை கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செலவு ஏற்பட்டாலும் … Read more

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா? புரட்டாசி மாதம் நிறைவடைந்து நேற்று முதல் ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளார். அதனால் இந்த மாதத்தை துலாம் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு மாத பிறப்பையும் சங்கராந்தி என்றும் சொல்கிறார்கள். சரி எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் – மேஷம் சூரிய பகவான் கன்னி … Read more

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அதேபோல், நவம்பர் 6ம் தேதி செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் அமர உள்ளார். இதனால், தீபவாளி முன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்ட யோகம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம் – மேஷம்: வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளதால் மேஷ … Read more

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்கிறார். மேலும், அக்டோபர் 19ம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் மாற உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் என்று பார்ப்போம் – மேஷம் வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்வதால் மேஷ ராசிக்கார்களே உங்களுக்கு சில பிரச்சினைகள் நேரிடும். குடும்பத்தில் சண்டை … Read more

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்! வரும் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அக் 24ம் தேதி அன்று நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்கியிடையில், சூரியனும், புதனும் கன்னி ராசிக்கு அடுத்தடுத்து பெயர்ச்சி செய்கிறார்கள். இதனால், அக்டோபர் 18ம் தேதி அன்று சூரியனும், 19ம் தேதி அன்று புதனும் பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் … Read more

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! அக்டோபர் மாதம், ஐப்பசியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 18ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்றுதான் ஐப்பசி மாதம் தொடங்குகிறது. அன்று மேலும், துலாம் ராசியில் சூரியன், புதன், கேதுவின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிகாரர்கள் யார் என்று பார்ப்போம் – ரிஷபம்: ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி … Read more

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! சுக்கிரன் பகவான் அக்டோபர் 2ம் தேதியிலிருந்து கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சி செய்து வருகிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சில சோதனைகள் தேடி வரும். இல்ல வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படும். குடும்பத்தில் அன்பு, ஆதரவைப் பெற கடினமாக இருக்கும். திடீரென்று பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். … Read more