வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

வாங்க நண்பரே... லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

  வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!   கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் – 2வை விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2 லேண்டர் மோதியதால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.   தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் லேண்டர் நாளை மறுநாள் நிலவில் இறங்க உள்ளது.   இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த முறை அனுப்பப்பட்ட … Read more

இங்க நான் சொல்றது தான் சட்டம்..அதிரடி காட்டும் எலான் மஸ்க்!! அதிர்ச்சியில் ‘எக்ஸ்’ பயனர்கள்!!

இங்க நான் சொல்றது தான் சட்டம்..அதிரடி காட்டும் எலான் மஸ்க்!! அதிர்ச்சியில் 'எக்ஸ்' பயனர்கள்!!

இங்க நான் சொல்றது தான் சட்டம்..அதிரடி காட்டும் எலான் மஸ்க்!! அதிர்ச்சியில் ‘எக்ஸ்’ பயனர்கள்!!     உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார்.இதையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மஸ்க் சில மாதங்களிலேயே 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.   இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ வசதியை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த … Read more

2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்… இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!

2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்... இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!

2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்… இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…   2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை-எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பயண நேரம் 45 நிமிடங்கள் குறைக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.   தற்பொழுது இரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் இருப்புப்பாதை அமைப்பது, இரயில் பாதைகளின் தரத்தை மேம்படுத்துவது போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று … Read more

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்... கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

  இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு…   இந்தியாவின் அதிநவீன வசதிகளுடன் கூடிய முதல் 3டி தொழில் நுட்பத்துடன் கூடிய தபால் நிலையம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.   இந்தியாவின் முதல் 3டி தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அவர்கள் இன்று(ஆகஸ்ட்18) பெங்களூரில் திறந்து வைத்தார்.   இந்த முதல் 3டி தொழில்நுட்ப தபால் நிலையம் குறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் “கேம்பிரிட்ஜ் … Read more

195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்… விலை மட்டும் இவ்வளவு லட்சமா!!

195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்... விலை மட்டும் இவ்வளவு லட்சமா!!

  195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்… விலை மட்டும் இவ்வளவு லட்சமா…   தற்பொழுது 195 கிலோ மீட்டர் வரை செல்லக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய எலக்டிரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.   ஓலா எலக்டிரிக் நிறுவனம் அடுத்த மாடலான எஸ்1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மாடல் அதற்கு முந்தைய வெர்ஷனை … Read more

23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்... iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

  23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு…   சீனா நாட்டின் பிரபல iQOO நிறுவனம் 23 வயதுள்ள இளைஞர் ஒருவரை 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கேமிங் அதிகாரியாக நியமித்துள்ளது.   சீன நாட்டின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக iQOO நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. iQOO நிறுவனம் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.   iQOO … Read more

இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!

இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!

இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!   இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது குறித்து தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.   ஆளில்லா விமானம் :   தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்வதால் செலவினம் அதிகரிப்பதோடு, சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகின்றது. … Read more

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! 

Separated Vikram Lander!! Chandrayaan-3 Victory Journey!!

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! சந்திரயான் – 3 தனது சுற்றுபயணத்தை கடந்து தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நிலவின் தென்துருவ பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்-3 எம் 4 என்ற ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-3 என்ற விண்கலத்தினை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது. … Read more

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை!!

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை... நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை!!

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை…   டிக்டாக் செயலியை அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்று சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் செயலி இருந்து வருகின்றது. மக்கள் தங்களுக்கு உள்ள திறமைகளை வெளிப்படுத்த உதவும் கருவியாக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.   உலகம் முழுவதிலும் கோடிக் கணக்கான மக்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். … Read more

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்... இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு...

  வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…   சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை நடைபெற்று வரும் பறக்கும் இரயில் பாதை விரிவாக்க பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்று விடும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில்வே விரிவாக்கம் பணிகள் தொடர்பாக தெற்கு இரயில்வே அதிகாரிகள் … Read more