ஏடிஎம்மில் புதிய விதிகள் மே 1 முதல் அமல்! பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

Effective from 1st May, Punjab National Bank Notification

ஏடிஎம்மில் புதிய விதிகள் மே 1 முதல் அமல்! பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதி முறைகளை மே 1 முதல் அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகளின் மூலம் இனி வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும், மே 1 மாத தொடக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய கட்டண விதிகளை … Read more

அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம்

அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம்

அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம் வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. தற்பொழுது வாட்ஸ்அப் chat பக்கத்தை lock செய்யும்படி “chat-lock” என்ற வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ஸ்அப் chat-lock வசதியை பயன்படுத்தி விரல் ரேகை (Fingerprint) அல்லது பாஸ்கோர்டு … Read more

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள் கோடைக்காலம் தொடங்கியது முதல்  வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. வெயில் காலத்தில் ஏசியும், மின்விசிறியும் இன்றியமையாததாக இருக்கிறது. பகலில் சூரியனின்  வெப்பத்தாக்குதல் மிக அதிகமாக இருப்பதால், இரவிலும் அந்த வெப்பத்தின் அளவு சற்றுதான் குறைகிறது. ஆகையால் இரவில் ஏசியும், மின்விசிறியும் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. ஏசி என்பது ஆடம்பர பொருளாக இல்லாமல் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. தற்போது ஏசி இல்லாத வீடுகள் என்பது குறைவாகும். … Read more

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா? பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பற்றி நாம் அறிந்ததவை விட, அறியாதவை நிறைய உள்ளன. இதுபற்றி இங்குப் பார்க்கலாம். பொதுத்துறை :- அரசாங்கத்தின் பங்குகளை பெரும்பான்மையாகக் கொண்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகும். எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு பொதுதுறை வங்கியாகும். இவ்வங்கியில் அரசு 58.60% பங்குகளைக் 58.87% அரசாங்கப் பங்குகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் (PNB) ஒரு பங்கு வங்கியாகும். … Read more

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு! தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு. தமிழ்நாட்டின் மிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் சமீபத்திய ஆய்வில் 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் அதிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் (NCAP) என்பது 122 நகரங்களில் சிறந்த காற்றின் … Read more

பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம்

மத்திய அரசு முக்கிய அறிவிப்பு இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் தண்டனை

பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம் வருமான வரியை செலுத்த மற்றும் தனி நபர் வருமானத்தை கண்காணிக்க பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பான் கார்டை அடையாள அட்டையாகவும் பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க முடியும்,  பான் கார்டு நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நம்முடைய அனைத்து விதமான வரவு செலவு … Read more

இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 

நரைமுடியை தடுக்க புதிய ஆய்வு

இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!  மனிதர்களுக்கு நரைமுடி எவ்வாறு ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி ஆகும். அதனால்தான் தலைமுடிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அந்த தலைமுடி உதிர்ந்தாலோ, நரை ஏற்பட்டாலோ மிகுந்த கவலை கொள்கிறோம். தலைமுடி நரைப்பது இயல்பான விசயம்தான். இதற்கு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், நமது மரபியல் போன்றவை காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது நியுயார்க் பல்கலைகழகம் … Read more

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!! ஏழைகளுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் உணவு, மளிகை பொருட்களை மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது. ரேஷன்கார்டு வைத்து இருபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி, மற்ற சலுகைகளும் கிடைக்கும் என்று எத்தனை பேருக்கு தெரியும். ரேஷன்கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி மக்களுக்கு பயன்படும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டையை முகவரி சான்றாக பயன் படுத்த, சமையல் எரிவாயு அடுப்பை … Read more

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !  மும்பையில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விற்பனை நிலையத்தை  அந்நிறுவனத் தலைவர் டிம் குக். அவர்கள் நுழைவு வாயிலை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.இவ்விற்பனை நிலையத்தில் முதல் ஐபோனை வாங்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க … Read more

காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

தாம்பரம் மாநகர காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலியை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்து பணிகளை நவீன படுத்தும் வகையில் ரோந்து போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணி செய்கின்றார்களா என்பதை அந்தந்த போலீஸ் அலுவலகத்திலிருந்து கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய செயலியை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிமுகப்படுத்தி … Read more