ஜப்பான் பிரதமர் கிஷிடாவை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி அந்த நாட்டின் நரா நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமையை வந்தவர் இவர் என்பதால் இவருடைய இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு ஜப்பானிய அரசு தீர்மானம் செய்தது. இதனடிப்படையில் இன்றைய தினம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது இந்த … Read more