என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?.

The young man who saved the dog who was drowning in the water! The pity of the helper?

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?. இங்கிலாந்தில் உள்ள நார்விச் படகு நிலையத்தில் பென்ட்லி என்ற நாய் ஒன்று படகின் ஓரத்தில் இருந்து நின்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் தண்ணீரில் விழுந்தது.அப்பகுதி வழியாக தினமும் ஜிம்மிலிருந்து வழக்கம் போல் ரீஸ் என்பவர் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நீரில் தத்தளித்த நாயை கண்டார்.அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அதன் அருகில் சென்றுள்ளார்.எந்த பயமும் இல்லாமல் ஒரு வித … Read more

ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரானார் லிஸ் டிரஸ்!

ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரானார் லிஸ் டிரஸ்!

இங்கிலாந்தின் பழமை வாத கட்சியை சார்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவருடைய அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இதனால் அவர் பதவி விலகினார், இதனையடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி பூதாகரமாக வெடித்தது. இதில் அந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் … Read more

இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம் தான். அவர்கள் செய்யும் சிறு சிறு குறும்புகள் நம்மை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், ஆச்சரிய பட வைக்கும், வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் பண்பு நம் இந்தியாவில் உள்ளது, ஆனால் இந்த பையனோ செய்வது மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது, தனது அண்ணனுடன் விமானத்தில் ஏறிய இவன் அனைத்து பயணிகளுக்கு Hi சொல்லும் அந்த மழலை பார்த்து ரசிக்கத்தான் செய்கிறார்கள், அப்படி ரசிக்காமல் இருக்கவும் முடியாது. இந்த வீடியோ உங்களுக்காக https://www.instagram.com/reel/CiISx5JJE9y/?igshid=YmMyMTA2M2Y=

உயர்வில் தொடங்கிய பங்குசந்தை! பங்குதாரர்கள் பதற்றம்!

உயர்வில் தொடங்கிய பங்குசந்தை! பங்குதாரர்கள் பதற்றம்!

இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடங்கிய முதலே உயர்வில் உள்ளது, சென்செக்ஸ் 0.3% புள்ளிகள் உயர்ந்து, 59,000- மேல் உள்ளது. நிஃப்டி-50 17,600 ஐ கடந்து தொடங்கி உள்ளது.   இந்திய BSE sensex மற்றும் NSE Nifty50 ஆகியவை திங்களன்று ஏற்றம் கண்டுள்ளது, அங்கு கோவிட்-சகாப்த வட்டி விகிதங்களில் செங்குத்தான உயர்வுகள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறைவது குறித்து பதட்டம் நீடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.   எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் தகவல் தொழில்நுட்பப் … Read more

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்? 

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்? 

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்?   ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் ஸ்பெயின் மற்றும் கொலோன் பகுதிக்கு செல்வதற்காக பறந்து கொண்டிருந்தது.அப்போது அந்த விமானம் திடீரென தடம் மாறி சென்றது.அந்த விமானம் திடீரென திசைதிருப்பப்பட்டதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. பின்னர் அங்கிருந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் தொடர்புகொண்டார். விமானத்திலிருந்து விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டிருந்த போதிலும் சரியாக பயனளிக்காமல் போனது. இந்நிலையில் கட்டுப்பாட்டை … Read more

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! 

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! 

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! துபாயில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ரோஹித் சர்மா மற்றும் கே.எல். முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்த ரோஹித், இரண்டாவது ஓவரில் மேலும் ஒரு பவுண்டரி அடித்தார். ராகுல் தனது முதல் சிக்சரை மூன்றாவது சிக்ஸரையும் அடித்து, அந்த ஓவரை மற்றொரு அதிகபட்சமாக முடித்தார். இந்தியா அனைத்து துப்பாக்கிகளையும் கொளுத்தி வந்துள்ளது, பாகிஸ்தான் தற்போது … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!

டெக்சாஸ் பல்கலைக்கழக எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் மரபியல் துறையின் பேராசிரியரும் துணைத் தலைவருமான ஸ்வாதி அரூர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்,  தேசிய மருத்துவ அகாடமியால் (NAM) 2022 ஆம் ஆண்டுக்கான உடல்நலம் மற்றும் மருத்துவ பிரிவில்  வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 இல் உருவாக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் MD ஆண்டர்சன் ஆசிரிய உறுப்பினர் ஸ்வாதி அரூர். 1991-1994 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு … Read more

Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!

Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!

Samsung மொபைல் போன்களை பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சாம்சங் கம்பெனி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.   பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதாவது பெயர் மற்றும் மொபைல் எண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள சாம்சங் பயனர்களின் அதிகமான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் சாம்சங் கம்பெனி தெரிவித்துள்ளது. சாம்சங்கின் சில யு.எஸ் அமைப்புகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினர் … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more